“பாஜகவை விமர்சனம் செய்யாதவர் கமல்”: எஸ்.வி.சேகர் நேரில் பாராட்டு!

பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவரும், நடிகருமான எஸ்.வி.சேகர் இன்று நடிகர் கமல்ஹாசனை சந்தித்துப் பேசினார். இச்சந்திப்புக்குப்பின் எஸ்.வி.சேகர் கூறியிருப்பதாவது: கமல் எனக்கு 40 ஆண்டுகால நண்பர். அவர்

“இங்கே பயம் என்பது தேசிய நோய் ஆகிவிட்டது”: பிரகாஷ்ராஜ் ஆவேசம்!

பெண் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் பார்ப்பன மதவெறியர்களால் செவ்வாய்க்கிழமை இரவு பெங்களூருவில் சுட்டுக் கொல்லப்பட்டார். இது குறித்து கௌரி லங்கேஷின் குடும்ப நண்பர் நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியிருப்பதாவது:

பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக்கொலை: அரசியல் தலைவர்கள் கண்டனம்!

பெங்களூருவில், மூத்த பெண் பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு அரசியல் தலைவர்களும், சமூக செயல்பாட்டாளர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். லங்கேஷ் பத்திரிகே என்ற

பெண் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக்கொலை: பார்ப்பன மதவெறியர்கள் அட்டூழியம்!

கர்நாடக மாநிலத் தலைநகரான பெங்களூருவில், பார்ப்பன மதவெறி அமைப்புகளை துணிச்சலாக விமர்சித்துவந்த பெண் பத்திரிகையாளர் கௌரி லங்லேஷ், பார்ப்பன மதவெறியர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். ‘லங்கேஷ் பத்ரிகே’ என்ற

மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டம் ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு! பதவி விலகு பழனிச்சாமி!!

தமிழ்நாடு பொதுநல மாணவர் எழுச்சி இயக்க சேலம் மாவட்டப் பொறுப்பாளரும், பெரியார் பல்கலைக்கழகத்தின் இதழியல் மாணவியுமான வளர்மதி, கடந்த ஜூலை மாதம் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது

நீட் தேர்வை எதிர்த்து லயோலா கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டம்!

மாணவி அனிதா மரணத்தை அடுத்து நீட் எதிர்ப்பு போராட்டம் வலுத்து வரும் நிலையில், சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் இயக்குநர் கவுதமன் தலைமையில் சாலையில் அமர்ந்து போராட்டம்

நீட் தேர்வுக்கு எதிராக சென்னையில் 9ஆம் தேதி போராட்டம்: தினகரன் அறிவிப்பு!

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி சென்னையில் வரும் 9ஆம் தேதி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று அதிமுக (அம்மா) அணியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி

நீட் விலக்கு கோரி 8ஆம் தேதி திருச்சியில் பொதுக்கூட்டம்: திமுக தோழமை கட்சிகள் அறிவிப்பு!

பிளஸ் 2 தேர்வில் 1200க்கு 1176 மதிப்பெண்கள் எடுத்தும், நீட் தேர்வு கொடுமை காரணமாக மருத்துவம் படிக்க முடியாத நிலை ஏற்பட்டதால், அரியலூர் மாணவி அனிதா கடந்த

தமிழக சட்டப் பேரவையை முடக்கிவிட்டு ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த பாஜக திட்டம்!

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை அதிகரித்தால், சட்டப்பேரவையை முடக்கிவிட்டு, ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முதல்வர் பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து டிடிவி

கூவத்தூர் பார்ட் 2: புதுச்சேரி சொகுசு விடுதியில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்கவைப்பு!

டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு கடற்கரையை ஒட்டியுள்ள ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசியலில் அதிரடி முடிவுகள் இருக்கும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

கருணாநிதியை நேரில் பார்த்து கண்ணீர் விட்டார் வைகோ: கருணாநிதியும் கண் கலங்கினார்!

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நலத்தை விசாரிப்பதற்காக, சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவருடைய இல்லத்துக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ செவ்வாய் இரவு 8.15 மணிக்கு சென்றார். அவருடன் ம.தி.மு.க.