“தமிழர்கள் மீது போர் தொடுத்துள்ளது இந்திய அரசு”: திருமுருகன் காந்தி ஆவேசம்!

குண்டர் சட்டத்தில் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட நால்வரும் இன்று பிற்பகலில் விடுதலை செய்யப்பட்டனர். வெளியே வந்த

வாக்கெடுப்பு மற்றும் 18 தொகுதிகளில் இடை தேர்தல் நடத்த உயர் நீதிமன்றம் தடை!

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில், மறு உத்தரவு வரும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடை நீடிக்கும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பதவி

“காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை மாற்ற முயலுகிறது மோடி அரசு!” – மு.க.ஸ்டாலின்

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மாற்ற முயற்சிக்கும் மத்திய பாஜக அரசைத் தமிழக மக்கள் எப்போதும் மன்னிக்க மாட்டார்கள் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின்

“கீழடி அகழாய்வை நிறைவு செய்ய அனுமதிக்க கூடாது!” – ராமதாஸ்

தமிழர் நாகரிகத்தின் பெருமையை சிதைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுவதால், கீழடி மூன்றாவது கட்ட அகழாய்வை நிறைவு செய்ய அனுமதிக்கக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது

மாநில சுயாட்சியை வென்றெடுக்க ஜனநாயக சக்திகளுக்கு திருமா அழைப்பு!

சென்னையில் நாளை மறுநாள் (21ஆம் தேதி) விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாநில சுயாட்சி மாநாடு நடைபெறுகிறது. இதனையொட்டி அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

குண்டர் சட்டம் ரத்து: திருமுருகன் காந்தியை வரவேற்க ஏற்பாடு தீவிரம்!

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உட்பட 4 பேர் மீது போடப்பட்டிருந்த குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

“18 எம்எல்ஏ.க்கள் பதவி பறிப்பு மிக மோசமான ஜனநாயக படுகொலை!” – ஸ்டாலின்

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில், “முதல்வர் எடப்பாடி அரசின் மீது நம்பிக்கையில்லை’ என்று ஆளுநரிடம் கடிதம் கொடுத்த 18 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை கட்சித்

பதவி பறிப்பை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களான ஜெயந்தி பத்மநாபன் (குடியாத்தம்) , கோதண்டபாணி (திருப்போரூர்), முருகன் (அரூர்), உமா மகேஷ்வரி (விளாத்தி குளம்), பாலசுப்பிரமணி (ஆம்பூர்),வெற்றிவேல் (பெரம்பூர்), சுந்தர்ராஜ் (ஓட்டப்பிடாரம்),

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் பதவி பறிப்பு: சபாநாயகர் நடவடிக்கை!

தமிழக முதல்வர் பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் மனு கொடுத்த டிடிவி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரின் பதவியை பறித்து உத்தரவிட்டுள்ளார்

“இந்தியை திணிக்கும் நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்க கூடாது!” – திருமா

இந்தித் திணிப்புக்கு வழிவகுக்கும் நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது என்று விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”தமிழ்நாட்டில்

“சாரணர் இயக்கத்துக்கு ஹெச்.ராஜாவை தலைவராக்க முயற்சி செய்வது கொடிய குற்றம்!” – முத்தரசன்

சாரணர் இயக்கத்தை காவிமயமாக்க தமிழக அரசு துணை போவது கண்டனத்திற்குரியது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர்