“கிரிமினல் சாமியாரின் பிசினஸ் வளர்ச்சிக்காக வருகிறார் என்றால், அவர் யாருக்கான பிரதமர்?”

ஆன்மிக வணிகர்… தன்னை யோகி என சொல்லிக்கொள்கிறவர். நம் கண் முன்னே காட்டை அழிக்கிறார். அங்கே கட்டிடங்கட்டி  காட்டுயிர்களுக்கு தொல்லை கொடுக்கிறார். அரசு விதிகளுக்கு எதிராக வனப்பகுதிகளை

“கட்சிகளின் விளையாட்டை வேடிக்கை பார்த்தது போதும்; மக்கள் பிரச்சனைகளில் கவனம் வைப்போம்!”

மக்களாகிய நாமே மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளைப் புறந்தள்ளி அரசியல் கட்சிகளின் சித்து விளையாட்டுகளை வேடிக்கை பார்த்துக் காலம் கழித்துக்கொண்டிருக்கிறோம். பிறகு, மீடியாவோ, அரசோ மக்கள் பிரச்சனையைக் கவனிக்கவில்லை

“ஏழரை கோடி மக்களுக்கு அல்ல, 122 பேருக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி”: விளாசும் தமிழ்பெண் – வீடியோ

செருப்பால் அடித்தது போல் உண்மையை பேசிய தமிழ்பெண் – ஒவ்வொரு வார்த்தையும் நெத்தியடி

சட்டப் பேரவைக்குள் போலீஸ் அராஜகம்: நடவடிக்கை தொடங்கினார் ஆளுநர்!

தமிழக சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது நடந்த அமளி மற்றும் அவை காவலர் சீருடையில் நுழைந்த போலீசாரின் அராஜகம் குறித்து பேரவைச் செயலர் ஜமாலுதீனிடம் ஆளுநர் வித்யாசாகர்

“விஜய் ஆண்டனியின் ‘எமன்’ படக்கதை”: இயக்குனர் ஜீவா சங்கர் கூறுகிறார்!

விஜய் ஆண்டனி நடிப்பில் வருகிற (பிப்ரவரி) 24 ஆம் தேதி உலகெங்கும் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘எமன்’. அரசியலை மையமாக கொண்டு  ஜீவா சங்கர் இயக்கி இருக்கும்

“சிஎம் ஆவது எவ்வளவு கஷ்டம்; எவ்வளவு அடிதடி, சண்டை…”: பவர் ஸ்டார் அதிரடி!

இந்தியன் சினி மேக்கர்ஸ் ஜெயக்குமார் தயாரிக்கும் ‘சிரிக்க விடலாமா’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடந்தது. தயாரிப்பாளர் ஜெயக்குமாரே பாடல்களையும் எழுதி இசையும் அமைத்திருக்கிறார் என்பதும்

“நடந்ததும் நடந்திருக்க கூடாததும்!” – சுபவீ

நேற்று (18.02.2017) தமிழ்நாடு சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற வேண்டிய நேரத்தில், ஒரு பெரிய துயரம் நடைபெற்று முடிந்திருக்கிறது. அது அனைத்துக்கும் தி.மு.க. மட்டுமே காரணம் என்பது போலச்

காஸி – விமர்சனம்

சீனாவுடன் ஒரு முறையும், பாகிஸ்தானுடன் பல முறையும் போர் புரிந்துள்ள இந்தியாவில், போரை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படங்கள் மிகவும் குறைவு. இந்த பின்னணியில் பார்க்கும்போது சங்கல்ப்

“நடிகைகள் மட்டும் தான் அழகாக இருக்க முடியும் என்ற காலம் மாறி விட்டது!” – சினேகா

அழகுக்கலையிலும்,  அது சம்பந்தப்பட்ட கற்பித்தலிலும் இன்று முன்னோடியாய் நிற்பது வி கேர் நிறுவனம். இ ந் நிறுவனத்தின் “வி கேர்ஸ் குளோபல் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் ஹோம் சயின்ஸ்”

“சபாநாயகர் தனபாலுக்கு ஒரு அருந்ததியனாக என் கண்டனங்கள்!”

“நான் சார்ந்துள்ள அருந்ததிய சமூகத்தை இழிவுபடுத்தும் விதமாக பேரவையில் திமுகவினர் நடந்து கொண்டனர்” – சபாநாயகர் தனபால். தனபால் அவர்களுக்கு கடைசியாக, தான் ஒரு அருந்ததியர் என்பது

“ஒரு பயங்கரமான கொள்ளை கூட்டத்தின் தலைவி சசிகலா!”

சசிகலாவை நேருக்கு நேர்  சந்தித்தது இல்லை. அவருடன் பேசியதும் இல்லை. எனவே ஒரிஜினலாக எந்த கருத்தும் கிடையாது. தனிப்பட்ட துவேஷத்துக்கு இடமே இல்லை. ஆனால், நாட்டின் மிக