சந்திரயான்-3 திட்டத்தை விமர்சித்ததாக நடிகர் பிரகாஷ் ராஜ் மீது வழக்கு பதிவு
இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) நிலவின் தென்துருவத்தில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான் -3 விண்கலத்தை செலுத்தியது. இந்த விண்கலம் நிலவு குறித்த ஆய்வில் திருப்புமுனையாக கருதப்படுகிறது.











