தண்ணீர் லாரி மோதி கல்லூரி மாணவிகள் 3 பேர் பலி: ஆசிரியைகள் சாலை மறியல்!

சென்னை கிண்டி மேம்பாலம் அருகே உள்ளது செல்லம்மாள் மகளிர் கல்லூரி. இந்த கல்லூரியில் பயிலும் மாணவிகளான சித்ரா, ஆயிஷா, காயத்ரி ஆகியோர் எப்போதும் ஒன்றாகவே கல்லூரிக்கு போய்