“ஜெயலலிதா மகன்” என உரிமை கோரியவரை கைது செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஈரோடு மாவட்டம், காஞ்சிகோவில் கிராமத்தை சேர்ந்தவர் ஜெ.கிருஷ்ணமூர்த்தி (வயது 32). இவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் அவர் கூறியிரு ந்ததாவது:- தத்து

ஜெ. மரணத்தில் சந்தேகம் நிலவுவதற்கு உயர் நீதிமன்றமும் பொறுப்பேற்க வேண்டும்!

ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக சமூகவலைத் தளங்களில் பலர் கேள்வி எழுப்பிவரும் நிலையில், இதே சந்தேகம் தங்களுக்கும் இருப்பதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இன்று கருத்து தெரிவித்து

“சுவாதியை கொன்ற 4 பேர் சிக்கும்வரை விட மாட்டேன்”: ட்ராபிக் ராமசாமி ஆவேசம்!

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் ஸ்வாதி வெட்டி கொல்லப்பட்டார். இக்கொலைக்கு ஒருதலைக்காதல் காரணம் என்று கூறி, நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞரை