“தமிழக மீனவர் பிரச்னையில் பிரதமருக்குக் கடிதம் எழுதும் சடங்கைச் செய்துவிட்டு மெத்தனமாக இருக்காமல் தமிழக முதலமைச்சர் நேரடியாகச் சென்று பிரதமரைச் சந்தித்து வலியுறுத்த வேண்டும்” என்று விடுதலை
கடைசியா நான் நின்னுட்டே பாத்து கைதட்டி ரசிச்சது ‘படையப்பா’ படத்ததான். அதுக்கப்பறம் நேத்து நடந்த ‘மஞ்சள்’ நாடக நிகழ்வு. முன்னத விட அதிகமா கைதட்டி, அதிகமா விசிலடிச்சு
ரஜினிகாந்த்தை அரசியல் தலைமைக்கு முன்னிறுத்துகிறார் திருமா. அவர் அந்த தலைமை எடுக்கலாமே என்ற கேள்விக்கு அந்த நிலை அடைவதற்கான வாய்ப்பு தங்களுக்கு கிடைக்காது என்கிறார். அந்த பதில்
நடிகர் ரஜினிகாந்த் யாழ்ப்பாணம் செல்ல்விருந்ததை, “அரசியல் ஆதாயம் தேடுவதற்காக தமிழகத் தலைவர்கள் சிலர் அரசியலாக்குகின்றனர்’” என்று லைக்கா நிறுவனம் குற்றம் சாட்டியிருந்தது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள
யாழ்ப்பாணம் செல்லும் திட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு வைகோ, தொல்.திருமாவளவன், வேல்முருகன் உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்கள். ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த்
“நண்பர் தொல். திருமாவளவன் ஊடகங்களின் மூலமாகவும், வைகோ தொலைபேசி மூலமாகவும், வேல்முருகன் நண்பர் மூலமாகவும் பல அரசியல் காரணங்களை முன்வைத்து இந்த (யாழ்ப்பாணம்) நிகழ்ச்சியில் நான் கலந்துக்கொள்ளக்
“மன்னார்குடி மாஃபியா”, “சட்ட விரோதமான அதிகார மையம்”, “கொள்ளைக் கூட்டம்” என்றெல்லாம் தமிழகத்தின் பல கட்சிகளாலும் ஊடகங்களாலும் காறி உமிழப்பட்ட சசிகலா குடும்பம், அதிமுகவின் தலைமைப் பதவியை
‘சசிகலாவிற்கு அதிக எதிர்ப்பில்லை’ என்பது போல திருமாவளவனும் வழிமொழிந்துள்ளார் போலிருக்கிறது. நேரடி சந்திப்பும் நிகழ்ந்துள்ளது. நாம் சற்றாவது நம்பிக்கை வைத்திருக்கும் பிம்பங்களும் நம் கண் எதிரேயே உதிர்ந்து
“பொது மக்களை அவமானப்படுத்தும் மோடி அரசைக் கண்டித்தும்; ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவி விலக வலியுறுத்தியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வருகிற 18ஆம் தேதி சென்னையில்
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் மீது கொஞ்சம் நம்பிக்கையும், கொஞ்சம் பிரியமும் வைத்து, அவரது அரசியலை உற்று நோக்கி வருபவர்களுக்கு, சமீபத்திய தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்குப்