‘ரெமோ’ படத்தின் நன்றி விழாவில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், தனக்கு சிலர் தொல்லை கொடுப்பதாகவும், தனது ‘ரஜினி முருகன்’, ‘ரெமோ’ படங்களை திரைக்கு வர விடாமல் இடையூறு
நடிகர் சிவகார்த்திகேயனுக்கும், தந்தி டிவிக்கும் இடையிலான உறவு நீளமானது; அகலமானது; ஆழமானது. அது வெறும் நடிகர் – ஊடகம் உறவு மட்டுமல்ல, வர்த்தக உறவையும் உள்ளடக்கியது. ஆம்.
“we are with you…” என்று சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக நான் எழுதியிருந்த நிலைத் தகவலைப் படித்துவிட்டு, இன்பாக்ஸிலும் ஃபோனிலும் வந்து பொருமுகிறார்கள். “நல்லகண்ணு ஐயாவுக்கு வருந்தாதவர்கள் சிவகார்த்திகேயனுக்காக
அமரர் சிவாஜி கணேசன் தனிப்பட்ட முறையில் எந்த ஒரு விஷயத்தையும் நகைச்சுவை ததும்ப பேசுவதில் வல்லவர். அவர் கிண்டலும் கேலியுமாய் பேசுவதைக் கேட்டு ரசித்து சிரிக்காமல் எவராலும்
சிவகார்த்திகேயன் அளித்துள்ள புகார் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நடிகர் சங்கச் செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார். ‘ரெமோ’ படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பை முன்னிட்டு நன்றி தெரிவிக்கும்
24 ஏஎம் ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்க, பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சதீஷ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக