தமிழிசை சௌந்தரராஜன் விஷமம்: காவிரி பிரச்சனையில் ரஜினியை கோர்த்துவிட முயற்சி!

காவிரி பிரச்சனையை சாக்காக வைத்துக்கொண்டு, கன்னட அமைப்புகள் என்ற போர்வையில், கர்நாடகாவில் பா.ஜ.க. உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள், அங்குள்ள அப்பாவி தமிழர்களையும், தமிழர்களின் உடைமைகளையும் தாக்கி வன்முறை