சுவாதி கொலை வழக்கு விசாரணையில், போலீஸ் ரூட்டுக்கு எதிர் ரூட்டில் பயணித்து ஒருமித்து குரல் கொடுத்த “பேஸ்புக் போராளி”களான திலீபன் மகேந்திரன், தமிழச்சி ஆகிய இருவருக்கும் இடையில்
பிரான்ஸில் வசிக்கும் தமிழச்சியும், சென்னையில் வசிக்கும் திலீபன் மகேந்திரனும் சுவாதி படுகொலை, ராம்குமார் மர்மச்சாவு ஆகிய விவகாரங்களில் போலீஸ் தரப்புக்கு எதிரான தகவல்களை தங்கள் முகநூல் பக்கங்களில்
அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி, முகநூல் மூலம் வதந்தி பரப்புவதாக ஆளும் அ.தி.மு.க. சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், தமிழக போலீசார்,
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி அவதூறு பரப்பியதாக, தமிழச்சி மீது சென்னை போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அ.தி.மு.க. தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர்
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி தமிழச்சி தனது முகநூல்
பிரான்ஸில் வசிக்கும் தமிழச்சி என்ற சமூக செயல்பாட்டாளர், சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிக் கொல்லப்பட்ட சுவாதியின் கொலை வழக்கு தொடர்பாக பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை தனது
சுவாதி கொலை வழக்கில் சுவாதி, ராம்குமார் ஆகிய பெயர்களுக்கு அடுத்தபடியாக அதிகமாக அடிபட்ட பெயர் தமிழச்சி. இயற்பெயர், யுமா. புதுச்சேரியைச் சேர்ந்தவர். சுவாதி கொலை வழக்கு பற்றி
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் வெட்டி படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் என்ற இளைஞர்,