“இந்த ஆவணப்படம் பார்க்கும்போது உங்களுக்கு கோபம் வந்தால் அதுதான் வெற்றி!” – பா.ரஞ்சித்

இயக்குனர் பா.ரஞ்சித் தனது ‘நீலம்’ அமைப்பு மூலமாக ‘ஜாதிகளிடம் ஜாக்கிரதை’ (‘BEWARE OF CASTES- MIRCHPUR’), ‘டாக்டர் ஷூமேக்கர்’ என்ற இரண்டு ஆவணப்படங்களை தயாரித்துள்ளார். ஹரியானா மாநிலத்தில்

கோல்டன் குளோப் விருதுக்கான திரையிடல்: பிரகாஷ்ராஜின் ‘சில சமயங்களில்’ தேர்வு!

இயக்குனர்கள் விஜய், பிரபுதேவா ஆகிய இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘சில சமயங்களில்’. பிரியதர்ஷன் இயக்கியுள்ள இப்படத்தில் பிரகாஷ்ராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருடன் ஸ்ரேயா ரெட்டி,