“உலக சினிமாவின் பார்வை தற்போது தமிழ் சினிமா பக்கம்”: பிரகாஷ்ராஜ் பெருமிதம்!

மிக யதார்த்தமான படைப்பாளிகளில் ஒருவராக கருதப்படும் இயக்குனர் பிரியதர்ஷனின் ‘சில சமயங்களில்’ திரைப்படம், 74 வது ஆண்டு கோல்டன் குளோப் விருதின் இறுதிச்சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்த இந்திய

கோல்டன் குளோப் விருதுக்கான திரையிடல்: பிரகாஷ்ராஜின் ‘சில சமயங்களில்’ தேர்வு!

இயக்குனர்கள் விஜய், பிரபுதேவா ஆகிய இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘சில சமயங்களில்’. பிரியதர்ஷன் இயக்கியுள்ள இப்படத்தில் பிரகாஷ்ராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருடன் ஸ்ரேயா ரெட்டி,