விசால் அவர்களே… திருட்டு விசிடி, நடிகர் சங்க கட்டிடம், தயாரிப்பாளர் சங்கத்தை கைப்பற்றல்னு ஏகப்பட்ட பப்ளிசிட்டி ஸ்டண்ட் அடிச்சது போதாதுன்னு கடைசியா சல்லிக்கட்டில் ஒரு ஸ்டண்ட் அடிச்சீங்க
தமிழினத்தின் தனித்த அடையாளங்களில் ஒன்றான ஜல்லிக்கட்டு விளையாட்டை அழித்தொழிக்க முனைப்பாக செயல்பட்டு வருவதோடு, தடையை மீறி ஜல்லிக்கட்டு நடைபெற்றால் தமிழக ஆட்சியை கலைக்க வேண்டும் என்று மிரட்டியும்
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி மதுரை அவனியாபுரத்தில் போராட்டம் நடத்திய இயக்குநர் வ.கெளதமன் உள்ளிட்டோரை தாக்கிய காவல்துறைக்கு இயக்குநர் பாரதிராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், பீட்டா அமைப்பை
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் கடுமையான எதிர்ப்புகளையும் விமர்சனங்களையும் எதிர்கொண்டு வந்த “பீட்டா” விளம்பர நடிகை த்ரிஷா, தனது ட்விட்டர் பக்கத்தை முடக்கி வெளியேறினார். ஜல்லிக்கட்டு தடை விவகாரம் தமிழகம்
ஜல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க இயலாது என்று இந்தியாவின் சுப்ரீம் நீதிமன்றமான உச்சநீதிமன்றம் கைவிரித்துவிட்டது. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டியை இந்த ஆண்டு பொங்கல்
“பாரம்பரிய காளைகளுக்கு செய்யப்படும் மரியாதையே ஜல்லிக்கட்டு. குலதெய்வம் போல காளைகளை கொண்டாடி மகிழும் இடத்தில் அதைக் கொடுமைப்படுத்துவதாக ஒப்பாரி வைக்கிறது PETA. அதையும் நம்பி நீதிமன்றங்கள் தடை