“இனியாவது தமிழ்நாடு தமிழருக்கே என்று ஆரவாரம் செய்யுங்கள்!” – பெரியார்

தோழர்களே! இந்த நாடும், இந்த இனமும், சுதந்திர உணர்ச்சியும், சுயமரியாதைத் தன்மையும் கொண்டதானால் இங்கு ‘நேரு பார்க்’, ‘காந்தி சவுக்’, ‘திலகர் கட்டடம்’ இருக்கலாமா? இதற்குப் பெயர்தான்

“எனக்கும் உங்கள் கடவுளுக்கும் வேறெந்த பகையும் இல்லை!” – பெரியார்

பெரியார் பேசினார்: “கடவுள் மறுப்பு எனது கொள்கையல்ல. ஜாதி ஒழிப்பே எனது பிரதான கொள்கை. ஜாதியை ஒழிக்க வழி தேடினேன்… அது மதத்துக்குக் கட்டுப்பட்டது என்றார்கள். எனவே

“ஹெச்.ராஜாவை தமிழக இளைஞர்கள் அடக்க வேண்டிய விதத்தில் அடக்குவார்கள்!”

“சோனியா காந்தியை இழிவான முறையில் பேசிய ஹெச்.ராஜா தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும். அப்படி அவர் தெரிவிக்க மறுத்தால் ஹெச்.ராஜாவை வீறு கொண்ட தமிழக தேசிய

மக்கள் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க தமிழகத்தில் மீண்டும் தேர்தல்: கமல் கோரிக்கை!

‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சிக்காக அதன் செய்தி ஆசிரியர் கார்த்திகை செல்வன் நடிகர் கமல்ஹாசனை அவரது ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் பேட்டி எடுத்துள்ளார். இன்று (ஞாயிறு) இரவு 9 மணிக்கு

“சூதுமதியாளர்களின் சூழ்ச்சிகளை முறியடிப்போம்”: பாஜகவுக்கு எதிராக வி.கே.சசிகலா சூளுரை!

“நம் கருணைத் தாயின் மறைவில், அந்த சரித்திரத்தின் நிறைவில், கழகத்தை வீழ்த்திவிடலாம் என்று கணக்குப் போட்ட சூதுமதியாளர்களின் சூழ்ச்சிகளை முறியடித்து, ‘தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம்,

நவம்பர் 1ஆம் தேதி தமிழ்நாடு பிறந்தநாள்: கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து!

நவம்பர் 1ஆம் தேதி தமிழ்நாடு பிறந்தநாள். மொழிவாரி மாநிலம் அமைந்து, வரும் நவம்பர் 1ஆம் தேதி தமிழ்நாட்டுக்கு 60 வயது பூர்த்தியாகிறது. இதனையொட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

கிறிஸ்துதாஸ் காந்தி சர்ச்சை: தந்தி தொலைக்காட்சியில் நடந்தது என்ன?

18.10.2016 அன்று தந்தி தொலைக்காட்சியில் “ஆய்த எழுத்து” நிகழ்ச்சியில் முன்னாள் அய்.ஏ.எஸ். அதிகாரி கிறிஸ்துதாஸ் காந்தியும், பிஜேபியைச் சேர்ந்த ராகவன் என்பவரும் பங்கெடுத்துள்ளனர். விவாதத்திற்கு இடையில் பிஜேபி

“உன்னை மிதிக்க சொன்னவனிடம் கேள்…”

தம்பி, நீ பெரியாரை காலால் மிதித்தது மகிழ்ச்சி! உன்னை மிதிக்கச் சொன்னவனிடம் கேள் – என்ன காரணத்திற்காக மத்திய மந்திரி, சங்கரச்சாரி சாமி காலுக்கு கிழே தரையில

“ராம லீலா”வுக்கு எதிர்ப்பு: சென்னையில் ராமன் உருவம் எரிப்பு! த.பெ.தி.க.வினர் கைது!

வடநாட்டில் ஆண்டுதோறும் திராவிடர் மற்றும் இதர பழங்குடி மக்களை இழிவுபடுத்தும் நோக்கில், அசுர குலத்தைச் சேர்ந்த இராவணனின் உருவத்தை “ராம லீலா” என்ற பெயரில் எரித்து வருகின்றனர்.

“பெரியார் காலில் விழுந்து வணங்க வேண்டும் போல் இருந்தது எனக்கு!” – ஜெயகாந்தன்

1959-ல் என்று நினைக்கிறேன். திருச்சி தமிழ் எழுத்தாளர் சங்க மாநாட்டில் என்னைச் சொற்பொழிவாற்ற அழைத்திருந்தார்கள். பெரியார் ஈ.வே.ரா. மாநாட்டின் திறப்பாளர். திரு. டி.எம்.நாராயணசாமி பிள்ளை மாநாட்டின் தலைவர்.

“பெரியாரை அப்புறப்படுத்த நினைப்போரை காலம் அப்புறப்படுத்தி விடும்!”

“பெரியார் ஒரு கட்சியின் தலைவரல்லர்; ஓர் இனத்தின் தலைவர்; ஒரு காலத்தின் தலைவர். ஒரு வரலாற்று நாயகர். பெரியார் தோன்றியிருக்கவில்லையெனில் ஓர் இனத்தின் அடிமை வரலாறே முற்றுப் பெற்றிருக்காது; நாட்டின் மேல்