விமர்சகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டு, தேசிய விருதுகள் வழங்கப்பட்ட ‘ஆரண்ய காண்டம்’ படத்தைத் தொடர்ந்து, நீண்ட நாட்கள் கழித்து தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை இன்று தொடங்கி இருக்கிறார்
அமரர் சிவாஜி கணேசன் தனிப்பட்ட முறையில் எந்த ஒரு விஷயத்தையும் நகைச்சுவை ததும்ப பேசுவதில் வல்லவர். அவர் கிண்டலும் கேலியுமாய் பேசுவதைக் கேட்டு ரசித்து சிரிக்காமல் எவராலும்
24 ஏஎம் ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்க, பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சதீஷ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக
திரையுலகிலும், ரசிகர்கள் மனங்களிலும் சிவகார்த்திகேயன் மேலும் வலுவாக காலூன்றுவதற்காக மிகவும் பார்த்துப் பார்த்து கவனமாக உருவாக்கப்பட்டிருக்கிறது ‘ரெமோ’. உதாரணமாக, டைட்டில் போடும்போது, முதலில் S K என்ற
பண்டிகை காலங்கள் நெருங்கி வந்துகொண்டிருக்க, புதுரக ஆடைகளும், அலங்கார அணிகலன்களும் கடை வீதியில் குவிந்த வண்ணம் இருக்கிறது. அவற்றுள் அதிகமாக இளைஞர்களால் தேடப்படுவது, ‘ரெமோ’ படத்தில் சிவகார்த்திகேயன்