கானா ஜாம்பவான்கள் இணையும் ‘பாண்டியோட கலாட்டா தாங்கல’!

“வாழும்போது வைக்காதடா சேத்து ஏதும் அனுவிக்காம போய்டுவேடா செத்து!” – மரண கானாவின் சில வரிகள் இவை. வேறெந்த இசை வடிவத்திலும் சாத்தியமில்லாத ஒன்று கானா பாடலில்தான்