“இப்பொழுது தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது இனிவரும் காலங்களில் இணையதளமின்றி சினிமா இயங்க முடியாது. ஏன், திரைப்படங்களே கூட இணையதளத்தில் வெளியிடப்படலாம்” என்று நடிகர் எஸ்.வி.சேகர் கூறினார். சென்னை ஆர்.கே.வி
அரசியல்வாதி என்று விநாயகரைக் குறிப்பிடுகிறேன். இது உங்களை ஆச்சரியப்படுத்தும். ஞானப்பழத்துக்காக உண்மையாக உலகத்தைச் சுற்றாமல் அம்மை-அப்பன்தான் உலகம் என்று சுற்றி அப்பவே அரசியல் செய்த அரசியல்வாதி அவர்!
நேற்று மதியம் உணவுக்காக வெளியே சென்றுவிட்டு புத்தக கண்காட்சிக்கு திரும்பும்போது மதுரை தமுக்கம் மைதானத்திற்கு முன்பாக குழுமியிருந்த ஒரு வன்முறை கும்பலிடம் சிக்கிக் கொண்டோம், அவர்களை தூரத்தில்
விநாயகர் ஒரு அழையா விருந்தாளி. நமது பூசையறைக்குள் நுழைந்த அந்நிய தெய்வம். இவரை வைத்து இஸ்லாம் சகோதரர்களை பயமுறுத்தும் இந்துத்துவா அக்கிரமங்கள், தமிழர்தம் பண்பாட்டு இழிவாகக் கருதப்பட
சமீபத்திய திரைப்பட ஆச்சரியங்களில் ஒன்று, சீனுராமசாமியின் ‘தர்மதுரை’. நான் திரும்பத் திரும்ப பேசிக்கொண்டிருக்கிற ‘கிராமத்திலிருந்து தப்பித்தல்’ தான் படத்தின் கதை! அதாவது, பாரதிராஜா பாணி ‘கிராமப் புல்லரிப்பு’களுக்கு
இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது இயக்கி வரும் ‘சென்னை 28’ படத்தின் இரண்டாம் பாக கிளைமாக்ஸ் காட்சியில், தனது நண்பர்களான 5 இயக்குனர்களை நடிக்க வைத்துள்ளார். வெங்கட் பிரபுவின் உதவி
பிரபல நடிகர் ஒருவரை வைத்து விஜய் டிவி நடத்தும் ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ நிகழ்ச்சிக்குப் பின்னுள்ள அரசியலை, லாப வெறியை, நடிகர்களின் குரலில் பேசி அம்பலப்படுத்தும்
ஏகப்பட்ட மனித உரிமை மீறல்கள் அரங்கேறும் சரவணா ஸ்டோர்ஸ் கடையில் வேலை பார்க்கும் பெண்ணிடம் ஒருவர் உரையாடி ஏற்கனவே இணையத்தில் எழுதப்பட்ட செய்திதான் இது… “எந்த ஊர்
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் சுட்டெரிக்கும் பயங்கர வெயிலின் தாக்கம் அதிமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.