“தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது”: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

“தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கிவிட்டது” என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியிருப்பதாவது:

“அக்.27க்கு பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்கும்!” – சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 27க்குப் பிறகு தொடங்க வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய