“ஜெயலலிதா மகன்” என உரிமை கோரியவரை கைது செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஈரோடு மாவட்டம், காஞ்சிகோவில் கிராமத்தை சேர்ந்தவர் ஜெ.கிருஷ்ணமூர்த்தி (வயது 32). இவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் அவர் கூறியிரு ந்ததாவது:- தத்து

“சசிகலாவின் தோல்வியும் பன்னீரின் வெற்றியும் தொடங்கும் புள்ளி இதுதான்!”

இப்போதைக்கு சசிகலாவைப் போல பொதுமக்களால் வெறுக்கப்படும் பிறிதொரு அரசியல்வாதி கிடையாது. அதை மிகவும் வெளிப்படையாக பொதுமக்களே வெளிப்படுத்துவதையும் காண ஆச்சர்யமாக இருக்கிறது. முகம் சிறியதாக அச்சிடப்பட்டிருக்கும் போஸ்டர்களிலும்

நூற்றாண்டு விழா: எம்.ஜி.ஆரின் சாதனைகளை பாடலாக எழுதி காட்சியாக வெளியிடுகிறார் பேரரசு!

எம்.ஜி.ஆர் பிறந்து நூறாண்டு ஆகியுள்ளதை ‘எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா’ என்று திரையுலம் கொண்டாட இருக்கிறது. இதனையொட்டி, இயக்குனர் பேரரசு, எம்.ஜி.ஆர் சாதனைகள், மக்களிடத்தில் அவர் எப்படி இருந்தார்,.

“அ.தி.மு.க. கும்பல் தமக்குள் மோதி தானாக அழியும் என எதிர்பார்த்து காத்திருக்க கூடாது!”

சொத்துக் குவிப்பு வழக்கின் முதல் குற்றவாளி மா.மி இ.தெ பு.த ஜெயலலிதா, 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டு விட்டார். ஏ-1 சந்தனப்பேழையில் உறங்கும் நிலையில் ஏ.-2

“மாண்புமிகு மன்னார்குடி மாஃபியா” அரங்கேற்றும் ஆபாச அரசியல் காட்சிகள்!

“மன்னார்குடி மாஃபியா”, “சட்ட விரோதமான அதிகார மையம்”, “கொள்ளைக் கூட்டம்” என்றெல்லாம் தமிழகத்தின் பல கட்சிகளாலும் ஊடகங்களாலும் காறி உமிழப்பட்ட சசிகலா குடும்பம், அதிமுகவின் தலைமைப் பதவியை

“சசிகலா விரைவில் முதல்வராக பொறுப்பேற்க வேண்டும்!” – தம்பிதுரை

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தமிழக முதல்வராக விரைவில் பொறுப்பேற்க வேண்டும் என்று அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் எம்.ஜி.ஆரின் டூப் –  ஒரு தலித்!

‘தாய்க்கு பின் தாரம்’னு ஒரு படம். 1956-ல எம்.ஜி.ஆர் நடிச்சது. சாண்டோ சின்னப்பா தேவர் தயாரித்தது. படத்தோட இறுதியில ஒரு சல்லிக்கட்டு காட்சி வரும். ரொம்ப பிரபலமான

“சூதுமதியாளர்களின் சூழ்ச்சிகளை முறியடிப்போம்”: பாஜகவுக்கு எதிராக வி.கே.சசிகலா சூளுரை!

“நம் கருணைத் தாயின் மறைவில், அந்த சரித்திரத்தின் நிறைவில், கழகத்தை வீழ்த்திவிடலாம் என்று கணக்குப் போட்ட சூதுமதியாளர்களின் சூழ்ச்சிகளை முறியடித்து, ‘தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம்,

சசிகலாவை பொதுச் செயலாளராக நியமித்தது ஏன்?: அதிமுக விளக்கம்!

அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவை நியமித்ததற்கான காரணங்களை அக்கட்சி தனது பொதுக்குழு தீர்மானங்கள் மூலம் விளக்கியுள்ளது. அதிமுக பொதுச் செயலாளராக வி.கே.சசிகலாவை நியமித்து அக்கட்சியின் பொதுக்குழு ஒப்புதல்

“ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி வளர்ச்சி நாட்டுக்கு நன்மையானது அல்ல!” – எம்.ஜி.ஆர்

டில்லியில் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் உடன் ஆர்.எஸ்.எஸ் அநாகரிகமான முறையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவத்தை அவரே ஒரு நேர்காணலில் (17.2.1983) குறிப்பிடுகிறார். “கேள்வி: ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தடை செய்யப்படுமா?”

ஜெயலலிதா சொத்துக்களை அரசுடைமை ஆக்க நடிகர் பார்த்திபன் ஆதரவு!

ஜெயலலிதாவின் ரூ.113 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் என்ன ஆகும்? இனி அவை யாருக்குப் போய் சேரும்? என்ற விவாதம் மக்களிடம் நடந்து வருகிறது. அதில் குறிப்பாக ஜெயலலிதா