“நெடுவாசல் பிரச்சனையை மக்கள் மன்றத்தில் தீர்ப்போம்! நீதிமன்றம் போகாதே! எச்சரிக்கை!”

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் விரைவில் பொதுநல வழக்கு தொடரவிருப்பதாக, “என் தேசம் என் உரிமை” என்ற கட்சியின் ஒருங்கிணைப்பாளர் எபினேசர் என்பவர் கூறியிருப்பதாக இன்றைய