சுவாதி, ராம்குமார் மரணங்கள்: போலீசை தண்டிக்க என்ன வழி?

ராம்குமாரின் உடல் அடக்கம் செய்யப்பட்டு விட்டது. தேவைப்பட்டால், இன்னொரு உடற்கூராய்வுக்காக உடலை எடுப்பதற்கு ஏற்ற முறையில் உடலை அடக்கம் செய்திருப்பதாக அவரது வழக்கறிஞர் கூறியிருக்கிறார். மரணம் குறித்த

தமிழகத்தில் 400 ஆண்டுகளாக நடக்கிறது சாதி ஆணவக்கொலை!

தமிழகத்தில் ஆணவக் கொலைகள் நடைபெறுவது தொடர்பான ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் சமூக ஆர்வலர் பேராசிரியர் கல்யாணி பேசினார். “கொஞ்சி வளர்த்த குழந்தையை வெட்டிக் கொல்ல எப்படித்தான் மனசு

வன்னியர்குல, கவுண்டர்குல, தேவர்குல (அ)சிங்கங்கள் கவனத்துக்கு…!

வன்னியன்: ஏய், மாப்ள. எங்க சாதி பெண்ணை தலித் சாதி இளவரசன் லவ் செய்த காரணத்துக்காக தலையை வெட்டி தண்டவாளத்தில் போட்டு, அந்த சாதி சனம் வாழ்ற

சாதி ஆணவக் கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: வைகோ வலியுறுத்தல்!

“சாதி ஆணவக் கொலைகளுக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்று மதிமுக பொதுச்செயலாளரும், மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளருமான வைகோ வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர்