ஜேப்பியாருக்கு அஞ்சலி: “எவனும் முழுக்க நல்லவனும் இல்லை; கெட்டவனும் இல்லை!”

2004 பலருக்கு நினைவிருக்கும். ஆனால் 1986ல் அதைவிட கடும் தண்ணீர் பஞ்சம் சென்னையில். மக்கள் குடங்களுடன் அலைந்த காட்சிகள் நினைவை விட்டு அகலாது. குடும்பத்தை சொந்த ஊருக்கு