இந்துத்துவா எனும் ‘ஆக்டோபஸ்’ ஈழத்திலும் ஊடுருவல்!

செய்தி: “இலங்கையில் வாழும் இந்துக்களை பாதுகாக்கவே சிவசேனா அமைப்பை தொடங்கினேன்.” – மறவன் புலவு சச்சிதானந்தம் முப்பதாண்டு கால உள்நாட்டு யுத்தத்தில் இலங்கையரசால் குண்டு வீசி அழிக்கப்பட்ட

“ராம லீலா”வுக்கு எதிர்ப்பு: சென்னையில் ராமன் உருவம் எரிப்பு! த.பெ.தி.க.வினர் கைது!

வடநாட்டில் ஆண்டுதோறும் திராவிடர் மற்றும் இதர பழங்குடி மக்களை இழிவுபடுத்தும் நோக்கில், அசுர குலத்தைச் சேர்ந்த இராவணனின் உருவத்தை “ராம லீலா” என்ற பெயரில் எரித்து வருகின்றனர்.

எச்சரிக்கை: தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வீசும் ஆர்.எஸ்.எஸ். கும்பல்! விழிப்புடன் இரு!

தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக பெட்ரோல் குண்டு, பைப் வெடிகுண்டு, நாட்டு வெடிகுண்டு சம்பவங்களில் இந்துத்துவ பயங்கரவாதிகள் நேரிடையாக சம்பந்தப்பட்டிருப்பதை பல செய்திகள் வெளிக்கொண்டுவந்தும் காவல்துறையும் அரசும் கண்டும் காணாமல்

“இஸ்லாமிய வெறுப்பில் இந்துக்களையே கொன்றொழிக்க முயலும் இந்துத்துவ அரசியல்!” – தமிழச்சி

பதட்டமான தமிழ்நாட்டு சூழலில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி எதற்காக? ——————– கோவை இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் படுகொலை தொடர்பாக கோவையில் ‘இந்து பரிவாள அமைப்புகள்’ கலவரத்தை

கொலைகார இந்துத்துவவாதி சடலம் மீது தேசியக்கொடி போர்த்தியதால் சர்ச்சை!

உத்தரப் பிரதேசம் தாத்ரி அருகே பிசாரா கிராமத்தை சேர்ந்தவர் முகமது (வயது 52). கடந்த 2015 செப்டம்பர் 28ஆம் தேதி இவர் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக குற்றம் சாட்டி,

“அவர்கள் வெறும் பிரியாணி திருடர்கள் அல்ல!”

அவர்கள் வெறும் பிரியாணி திருடர்கள் இல்லை. முகநூல் முழுதும், கோவை இந்துத்துவா கலவரக்காரர்களை ‘பிரியாணி திருடர்’களாக சித்தரித்து, ஆசை தீர நாம் கலாய்த்து கொண்டிருக்கிறோம். அவ்வளவுதானா அவர்கள்?

கோவையில் இந்துத்துவா கலவரம்: “என்னங்க சார் உங்க சட்டம்…?”

கோவை இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் படுகொலை கண்டிக்கத்தக்கது. இது ஒரு சாதி ஆணவக் கொலை என்று சொல்லப்படுகிறது. எதுவாயினும், உரிய முறையில் விசாரணை நடைபெற்று கொலையாளிகள்

விநாயகர் சதுர்த்தி: வெள்ளத்தில் முஸ்லிம்கள் செய்த உதவியை நினைச்சு பாருங்க!

விநாயகர் ஒரு அழையா விருந்தாளி. நமது பூசையறைக்குள் நுழைந்த அந்நிய தெய்வம். இவரை வைத்து இஸ்லாம் சகோதரர்களை பயமுறுத்தும் இந்துத்துவா அக்கிரமங்கள், தமிழர்தம் பண்பாட்டு இழிவாகக் கருதப்பட

“பசு எனக்கு மாதா அல்ல; மாடு மட்டும் தான்!”

“பசு மாடு மாதா மாதிரி. நமக்கு, குழந்தைகளுக்கு பால் கொடுக்கிறது. வயதான பசு மாட்டை கசாப்புக் கடைக்கு அனுப்புவது போல், தாய் வயதானால் கசாப்புக் கடைக்கு அனுப்புவீர்களா?”