சிவகார்த்திகேயனை அடுத்து மேடையில் அழுதார் நடிகை பூர்ணா!

‘ரெமோ’ படத்தின் நன்றி விழா மேடையில் நடிகர் சிவகார்த்திகேயன் அழுததை அடுத்து, ‘சவரக்கத்தி’ படத்தின் டீஸர் வெளியீட்டு விழா மேடையில் அப்படத்தின் நாயகி நடிகை பூர்ணா அழுதார்.

“இயக்குனர்களை இயக்குவது சுலபம் அல்ல”: கே.பாக்யராஜ் பேச்சு! 

மனிதனின் அன்றாட வேலைப்பளுவை குறைக்கும் நோக்கத்தில் கத்தி உருவாக்கப்பட்டது. ஆனால் இன்றைய காலத்தில் அது திருடுவதற்கும், ஒருவரை கடத்துவதற்கும், இன்னும் பல குற்றச் செயல்களுக்கும்  பயன்படுத்தப்பட்டு வருகிறது.