மன்னித்துவிடு சங்கர், இன்னும் நான் கொல்ல பழகாததற்காக…

என்னை மன்னிப்பாயா சங்கர்… கோபம், துக்கம், துயரம், அழுகை, அவமானம், அருவருப்பு, ஆத்திரம், கையாலாகாததனம், குற்றவுணர்வு, விரக்தி, கொந்தளிப்பென உடலும் மனமும் உணர்ச்சிகளின் பிடியில் சிக்கிச் சோர்ந்துவிட்டன.