அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கொரடாச்சேரி போலீசில் பிரதமர் நரேந்திர மோடி மீது புகார் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- காவிரி மேலாண்மை
தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சியினால் பயிர்கள் கருகுவதால், 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை மற்றும் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி