எழுத்தாளர் துரைகுணா மீது பொய் வழக்கு: போலீஸ் அராஜகம்!

குற்றமும், வன்மமும், பழிவாங்கும் உணர்ச்சியும் போலீசின் இயல்பு பண்புகளாக மாறிவிட்டது. தங்களிடம் அதிகாரம் இருக்கிறது என்கிற காரணத்திற்காக என்ன வேண்டுமானாலும் போலீஸ் செய்யலாம், யாரை வேண்டுமானாலும் சித்ரவதை