மதம் மாறி திருமணம் செய்ய முயன்றதால் சுவாதி கொலை: திருமாவளவன் சந்தேகம்!

மதம் மாறி திருமணம் செய்ய முயன்றதால் தான் சுவாதி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சந்தேகம் எழுப்பியுள்ளார். தேர்தல் விதிமுறை மீறல்

சுவாதி கொலையில் நிரபராதியை குற்றவாளி ஆக்குகிறதா காவல்துறை?: கருணாநிதி கேள்வி!

சுவாதி கொலை விவகாரத்தில், காவல்துறை அவசரம் காரணமாக, வெகுவிரைவில் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து விட்டோம் என்று சொல்லி மார்தட்டிக் கொள்வதற்காக, நிரபராதிகளைக் குற்றவாளிகளாக ஆக்குகிறார்களா? என்று பரவலாக சந்தேகம்