உடுமலை ஆணவக்கொலை செய்தவன் இந்து மக்கள் கட்சி செயலாளர்!

உடுமலைப்பேட்டையில் பட்டப்பகலில் நட்டநடு ரோட்டில் தலித் இளைஞர் சங்கரை கொடூரமாக வெட்டிக்கொன்ற கொலைகாரர்களில் ஒருவன் திண்டுக்கல் மாவட்ட இந்து மக்கள் கட்சி நகர செயலாளர் செல்வகுமார் என்றும்,

உடுமலை சாதி ஆணவக்கொலை: பிடிபட்டவர்கள் கூலிப்படையினரா?

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகா குமரலிங்கம் கிராமம் சாவடி தெருவில் வசிக்கும தலித் தொழிலாளி வேலுச்சாமியின் மகன் சங்கர் (வயது 22). இவர் பொள்ளாச்சியில் உள்ள தனியார்