ஓ.பி.எஸ். கெத்து பேட்டி: நிதானமான ஒரு மனிதரின் உளவியல் வெளிப்பாடு!

கடந்த 5-ம் தேதி நடந்த அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டப்பேரவை கட்சித் தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார். முதல்வராக

ஓ.பி.எஸ்.க்கு ஆதரவாக மாணவர் போராட்டம் வெடிக்க வாய்ப்பு: போலீஸ் கண்காணிப்பு தீவிரம்!

ஜல்லிக்கட்டுக்கு உரிமை கோரி தமிழ்நாடு முழுவதும் இளைஞர்களும், மாணவர்களும் பொங்கி எழுந்து போராடியது வரலாற்றுப் பதிவாக மாறியது. குறிப்பாக, சென்னை மெரினா கடற்கரையில் திரண்ட மாணவர்கள் மத்திய,

பேதங்கள் ஏதும் இல்லாத, அறிவு சார்ந்த அழகு சமூகத்தின் ஆறு நாட்கள்!

கடற்கரையில் பல பேர் குழு குழுவாக படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். குழுவுக்கு நடுவே மண் பறித்து, பள்ளம் தோண்டிக் கொள்கிறார்கள். அட்டைப் பெட்டி, கட்டை, சுள்ளி போன்றவற்றை

காளைகளை தடை செய்து சிங்கங்களை திறந்து விட்டிருக்கிறது உச்சநீதிமன்றம்!

ஜல்லிக்கட்டு காளைகளை தடை செய்ததன் மூலம் தமிழ் சிங்கங்களை திறந்துவிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம். ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வேண்டும் என்று இன்று அலங்காநல்லூரில் 5வது நாளாகவும், சென்னை மெரினா கடற்கரை

மெரினா இருளில் வீரகாவியம் படைக்கும் இளைஞர்களின் அற்புத போர் பரணி!

ஓ.பி.எஸ் – சசிகலா கும்பலின் ஏவலர்களான போலீசார், சென்னை மெரினா கடற்கரை சாலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடும் ஆயிரக்கணக்கான இளைஞர்களை கலைந்து போகச் செயவதற்காக, ரூம் போட்டு

“ஜல்லிக்கட்டு சாதிக்கட்டு அல்ல! வறட்டுவாதிகளுக்காக வரலாறு நிற்பதில்லை!”

காலையிலிருந்து மெரினாவில் இளைஞர்களோடு உரையாடவும், முழக்கமிடவும் முடிந்தது. அவர்கள் முற்போக்கு கோரிக்கைகளையோ, அரசியல் கோரிக்கைகளையோ மறுக்கவில்லை. மாறாக, அப்படியான முழக்கங்களுக்கும் குரல் கொடுக்கிறார்கள். புதுக்கோட்டையிலிருந்து சில இளைஞர்கள்

அலங்காநல்லூர் கைது எதிரொலி: சென்னை உட்பட தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரம்!

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரியும், பீட்டாவுக்கு தடை விதிக்கக் கோரியும், மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட 200-க்கும் மேற்பட்டோரை விடுவிக்கக் கோரியும் சென்னை