பாஜக அரசை விமர்சிக்க உலகிலேயே முதன்முதலாக வலைதளம் நிறுவியவர் சுப.உதயகுமார்!

ஓர் இரவு மட்டுமே வாழும் ஈசல் பூச்சிகளை போல தினம் தினம் வாழ்ந்து மடியும் இன்ஸ்டன்ட் போராளிகள், ராக்கெட் வேகத்தில் உயரவுள்ள ரத்தக்கொதிப்பை தவிர்க்க நினைத்தால், இந்த

“3 ஆண்டு கால மோடி ஆட்சியில் துறை தோறும் துயரம்”: ஜி.ஆர். விமர்சனம்

நரேந்திர மோடி தலைமையிலான 3 ஆண்டு கால ஆட்சியில் துறை தோறும துயரம் ஏற்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம்: மக்கள் எதிர்ப்பை மீறி மத்திய அரசு கையெழுத்து!

தமிழகத்தில் நெடுவாசல் உட்பட இந்தியாவில் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஒப்பந்தத்தில் மத்திய அரசு இன்று கையெழுத்திட்டது. டெல்லியில் தாஜ் மான்சிங் எனும் நட்சத்திர ஹோட்டலில்

“கீழடி அகழாய்வு கண்காணிப் பாளர் பணியிட மாற்றத்தை உடனே ரத்து செய்க!” – ஜி.ஆர்.

கீழடி அகழாய்வு கண்காணிப்பாளர் கே.அமர்நாத் பணியிட மாற்றத்தை உடனடியாக ரத்து செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக இன்று அக்கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்

கீழடி அகழ்வாய்வை மத்திய பாஜக அரசு புறக்கணிப்பது ஏன்?

பண்டைய தமிழர் நாகரிகம், வைகை கரையில் இருப்பதற்கும், சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் தான் என்பதற்கும் பல்வேறு தரவுகள் இருக்கின்றன. ஒரிசா மாநிலத்தில் உள்ள தமிழ்நாட்டை

காவி கும்பலின் வரலாற்று மோசடி மீது விழுந்த சம்மட்டி அடி –  கீழடி அகழ்வாய்வு!

இந்தியா வேதங்களின் நாடு என்றும், வேத கலாச்சாரம்தான் இந்தியக் கலாச்சாரம் என்றும் கூறிக்கொண்டு  இன்றைக்கு ஆட்சியில் உள்ள இந்து மதவெறிக் கும்பல் ஆரியப் பார்ப்பனியக் கலாச்சாரத்தை நம்

“நெடுவாசல் பிரச்சனையை மக்கள் மன்றத்தில் தீர்ப்போம்! நீதிமன்றம் போகாதே! எச்சரிக்கை!”

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் விரைவில் பொதுநல வழக்கு தொடரவிருப்பதாக, “என் தேசம் என் உரிமை” என்ற கட்சியின் ஒருங்கிணைப்பாளர் எபினேசர் என்பவர் கூறியிருப்பதாக இன்றைய

குடிமக்களின் வியர்வையை, ரத்தத்தை அரசே உறிஞ்சி குடிக்கும் அவலம்!

வரி வரி என்று வெறிபிடித்து வழிப்பறி செய்து, குடிமக்களின் வியர்வையை, ரத்தத்தை அரசே உறிஞ்சிக் குடிக்கும் அவலம்… 10 லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறேன். 4 லட்சத்துக்கு வரி

“நோட்டு உத்தியால் மக்கள் அவதி: மத்திய, மாநில அரசுகளை கண்டித்து 24ஆம் தேதி மனித சங்கிலி!” – கருணாநிதி

திட்டமிடப்படாத நோட்டு உத்தியால் இன்னலுக்கு ஆளான மக்கள் துயரங்களை நீக்க மத்திய அரசு உரிய அறிவிப்பு செய்ய வேண்டுமென்று கோரியும், இவ்விவகாரத்தில் எந்த வித நடவடிக்கையும் எடுக்காத

என்டிடிவி விவகாரம்: மக்கள் கொந்தளிப்பால் அசிங்கப்பட்டு நிற்கிறது மோடி அரசு!

என்டிடிவி தொலைக்காட்சி சானல் ஒளிபரப்புக்கு ஒரு நாள் தடை விதிக்க மைய அரசு திட்டமிட்டபோது, அது மக்களிடையே இவ்வளவு பெரிய கொந்தளிப்பையும் ஊடகங்களின் விமர்சனத்தையும் எதிர்கொள்ள நேரும் என்று

“மோடி அரசை விமர்சித்தால் உங்கள் வாய் மேல் செலோ டேப் ஒட்டப்படும்!”

மோடி அரசை விமர்சிப்பவரா நீங்கள்…? உங்கள் விமர்சனத்தின் உக்கிரத்தைப் பொறுத்து, எத்தனை நாள் நீங்கள் உங்கள் வாய் மூலம் ஒளிபரப்பு செய்வதை நிறுத்த வேண்டும் என்பதை அரசு