சமுத்திரகனி படத்தில் இருந்து விலகினார் வரலட்சுமி: தயாரிப்பாளர் மீது தாக்கு!

சமுத்திரகனி இயக்கும் மலையாளப் படத்திலிருந்து விலகியுள்ள நடிகை வரலட்சுமி சரத்குமார், “ஆணாதிக்க சிந்தனை படைத்த, இங்கிதம் இல்லாத தயாரிப்பாளர்களுடன் என்னால் பணியாற்ற முடியாது” என்று கூறியுள்ளார். சமுத்திரக்கனி

“காதல் கசக்குதய்யா’ ஒரு வாயாடி படம்”: விளக்குகிறார் இயக்குனர்!

‘அப்பா ‘ படத்திற்குப் பிறகு எட்செட்ரா  எண்டெர்டைன்மெண்ட் தயாரித்து வழங்கும் ‘காதல் கசக்குதய்யா’ டிசம்பர் மாதம் வெளியாக இருக்கிறது. இப்படத்தை ‘பிச்சைக்காரன்’, ‘இறைவி’, ‘குற்றமே தண்டனை’ போன்ற

கேரளாவை கலக்கப்போகும் சமுத்திரக்கனியின் ‘அப்பா’!

சுயநல லாபவெறி காரணமாக பேய்களை பெற்றெடுத்துக் கொண்டிருக்கும் இன்றைய தமிழ் திரையுலகில், இதற்கு மாறாக, குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் தேவையான கருத்தை சமூகப் பொறுப்புணர்வுடனும், அதேநேரத்தில் கலாபூர்வமாகவும் உரக்கச்

“தைரியலட்சுமியின் தற்கொலை என்னை மிகவும் பாதித்தது!” –சமுத்திரக்கனி

1040 மதிப்பெண்கள் எடுத்த தைரியலட்சுமி என்ற பெண்ணின் தற்கொலை என்னை மிகவும் பாதித்தது. அதிலிருந்து கிட்டதட்ட 3 நாட்களுக்கு என்னால் வெளியே வர இயலவில்லை” என்று ‘அப்பா’