சாதி ஆணவக்கொலை ஆதரவாளர்கள் மிரட்டல்: பின்வாங்கினார் வைகோ!

வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்திருந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தற்போது போட்டியிடுவதில்லை என திடீரென அறிவித்து, தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி