அதிமுக தேர்தல் அறிக்கை: வாக்காளர்களுக்கு ‘எலும்புத் துண்டு’ வீசிய ஜெயா!

“அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா கைபேசி வழங்கப்படும். அனைவருக்கும் விலையில்லா செட் டாப் பாக்ஸ் வழங்கப்படும். மகளிருக்கு ஸ்கூட்டர் வாங்க 50% மானியம் வழங்கப்படும்” என்பன உள்ளிட்ட

“சூழ்ச்சிக்கு பயந்தால் யாரும் எந்த தொகுதியிலும் போட்டியிட முடியாது!”

“சகுனியின் சூதாட்டச் சூழ்ச்சிகள் நிறைந்தது தான் தமிழகத்தின் தேர்தல் களம் என்பது பொதுவாழ்வில் பொன்விழா கண்ட வைகோவுக்குத் தெரியாதா? எதிரிகள் சாதி சார்ந்து சூழ்ச்சி செய்கிறார்கள் என்பதற்காக

யோக்கியனுங்க வராங்க… சொம்பு பத்திரம்…!

‘தமிழ்நாட்டை எந்த மோதலும் இல்லாத அமைதியான மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்’ – இது பாமக நேற்று வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் ‘சமூக நீதி’ என்னும் தலைப்பில்

“இலவசம்” இல்லாத திமுக தேர்தல் அறிக்கை!

நடைபெற இருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திமுக தலைவர் கருணாநிதி தனது கட்சியின் 72 பக்க தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டார். “ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கெல்லாம்

சிறைக்குள் தள்ளியும் அடங்காத யுவராஜ்: சங்கர் கொலையை ஆதரித்து அறிக்கை!

“ஒரு பட்டியலினத்தவர், பட்டியலினம் இல்லாத ஏதோ ஒரு சமூகத்தில் திருமணம் செய்துள்ள நிலையிலோ, காதலிக்கும் நிலையிலோ, சந்தேக மரணமோ, கொலையோ நடந்துவிட்டால் அதற்கு சாதி ஆணவக் கொலை