“பாஜகவின் தமிழக ஆக்கிரமிப்பை எதிர்த்து கருத்துப்போர் தொடங்குங்கள்!”

தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியாக மட்டுமின்றி, தனிப்பெரும்கட்சியாக விளங்கும் அ.இ.அ.தி.மு.க.வின் ஒற்றை அதிகாரத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான செயலலிதா அவர்கள் காலமாகிவிட்டபின், அ.இ.அ.தி.மு.க.வின் கணிசமான பகுதியைக் கவ்விக்கொள்ள பா.ச.க. தலைமை

மனிதாபிமானம் வேறு; ஜெ.வின் தவறுகளை மறைத்து அவரை புனிதப்படுத்துதல் என்பது வேறு!

“ஒரு ஆணாக நான் ஹிட்லரை நேசிக்கிறேன்”, “ஒரு ஆணாக நான் மோடியை ஆதரிக்கிறேன்”, “ஒரு ஆணாக நான் முசொலினியை ஆதரிக்கிறேன்”, “ஒரு ஆணாக நான் ராஜபக்சேவை ஆதரிக்கிறேன்”

அது மற்றொரு மரணம்… அவ்வளவுதான்…!

ஒருவருக்குப் பல அடையாளங்கள் இருக்கலாம். ஆனால், முகவரி ஒன்றாகத்தான் இருந்தாக வேண்டும். ஒருவர், பெண் என்ற அடையாளத்தில் அறியப்படலாம். ஆனால், அது அவரின் வர்க்கம் என்னவென்பதைக் காட்டாது.

“ஜெயலலிதா உண்மையில் எப்போது இறந்தார் என்பதுகூட யாருக்கும் தெரியாத நிலை…!”

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளரும், பச்சைத் தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சுப.உதயகுமாரன் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை: மாண்புமிகு தமிழக முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களின்

“விடுதலைப்புலிகளுக்கு 3 முறை பெரும் தொகை வழங்கியவர் ஜெயலலிதா!”

ஜெயலலிதாவின் மறைவையொட்டி, திரைப்பட இயக்குனர் வ.கௌதமன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:- இந்தியாவின் இரும்பு பெண்மணிக்கு இறுதி வணக்கம். கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய அளவில்

மைசூர் அரண்மனையில் இருந்து சென்னை கோட்டை வரை: ஜெ. வாழ்க்கை குறிப்பு

எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, கடந்த 28 ஆண்டுகால தமிழக அரசியலில் தனிப்பெரும் செல்வாக்கு மிகுந்த ஆளுமையாக திகழ்ந்த ஜெயலலிதா, திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தை பூர்விகமாகக் கொண்டவர். சோழர்கள்

மோடி நடவடிக்கை! முகேஷ் அம்பானி குடும்பம் நடுத்தெருவுக்கு வருவது நிச்சயம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ, அனுமதியில்லாமல்  நரேந்திர மோடியின் படத்தை அவர்களின் விளம்பரத்தில் பயன்படுத்திவிட்டார்களாம்… கொதித்து எழுந்த மத்திய அரசு – அந்த நிறுவனத்தின் மீது கடும்

பணத்தாள் நீக்கம்: ஏழைகளின் செல்வத்தை செல்வந்தர்களுக்கு நிரந்தரமாக மாற்றும் மரண அடி!

பணத்தாள் நீக்கம் குறித்தான விவாதத்தில் பெரும்பகுதி, பொருளாதாரம் சீரடையும் அல்லது ரொக்கப் பணம் தேவைப்படாத நிலை வரும் என்பதைப் பற்றியே பேசுகிறது. இரண்டும் நடந்தால் நல்லது என்பது

இன்குலாப்: பிணமாக வாழ மறுத்த மக்கள் கவிஞர்

சொற்களை நெருப்புத் துண்டங்களாக்க முடியுமா? ஆயிரம் அறிவுரைகளால் தலை நிமிராத மக்களை ஒரு பாடலால் உசுப்பிவிட முடியுமா? முடியும் என நிரூபித்தவர் கவிஞர் இன்குலாப். திராவிட இயக்கத்தால்

“டாஸ்மார்க் பாரிலும் தேசிய கீதம் கட்டாயம்னு ஆக்கணும்!”

ரொம்ப நாளைக்குப் பெறவு வினவுக்காரவுக, “அண்ணாச்சி, உச்சநீதிமன்றம் தேசிய கீதம் தீர்ப்பு படிச்சிருப்பீங்களே, எழுதுறீங்களா”ன்னு கேட்டாக. ஏற்கனவே எத்தனையோ தபா எழுதலாம்னு கேட்டப்போ, அதெல்லாம் உங்க காமடிக்கு