மோடி நடவடிக்கை! முகேஷ் அம்பானி குடும்பம் நடுத்தெருவுக்கு வருவது நிச்சயம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ, அனுமதியில்லாமல்  நரேந்திர மோடியின் படத்தை அவர்களின் விளம்பரத்தில் பயன்படுத்திவிட்டார்களாம்… கொதித்து எழுந்த மத்திய அரசு – அந்த நிறுவனத்தின் மீது கடும்

பணத்தாள் நீக்கம்: ஏழைகளின் செல்வத்தை செல்வந்தர்களுக்கு நிரந்தரமாக மாற்றும் மரண அடி!

பணத்தாள் நீக்கம் குறித்தான விவாதத்தில் பெரும்பகுதி, பொருளாதாரம் சீரடையும் அல்லது ரொக்கப் பணம் தேவைப்படாத நிலை வரும் என்பதைப் பற்றியே பேசுகிறது. இரண்டும் நடந்தால் நல்லது என்பது

இன்குலாப்: பிணமாக வாழ மறுத்த மக்கள் கவிஞர்

சொற்களை நெருப்புத் துண்டங்களாக்க முடியுமா? ஆயிரம் அறிவுரைகளால் தலை நிமிராத மக்களை ஒரு பாடலால் உசுப்பிவிட முடியுமா? முடியும் என நிரூபித்தவர் கவிஞர் இன்குலாப். திராவிட இயக்கத்தால்

“டாஸ்மார்க் பாரிலும் தேசிய கீதம் கட்டாயம்னு ஆக்கணும்!”

ரொம்ப நாளைக்குப் பெறவு வினவுக்காரவுக, “அண்ணாச்சி, உச்சநீதிமன்றம் தேசிய கீதம் தீர்ப்பு படிச்சிருப்பீங்களே, எழுதுறீங்களா”ன்னு கேட்டாக. ஏற்கனவே எத்தனையோ தபா எழுதலாம்னு கேட்டப்போ, அதெல்லாம் உங்க காமடிக்கு

தலித்துகளாக நாம், வாழ்க்கையாக பன்றி, அரசாக தேசிய கீதம்…!

Fandry என ஒரு மராத்தி படம். அற்புதமான படம். நம்ம ‘அழகி’ படம் போல் பால்ய கால காதல்தான். ஒரே வித்தியாசம், அது பேசும் சாதி ஒடுக்குமுறையின்

“கேடி பில்லா கில்லாடி ரங்கா’னா அது நீங்க தான் மோடி அண்ணே…!”

என்னண்ணே இப்படி பண்ணீட்டீங்க… குடுகுடுப்பைக்காரன் மாதிரி நடுராத்திரியில வந்து 500,1000 ரூபா நோட்டெல்லாம் ‘செல்லாது…செல்லாது’ன்னு நாட்டாமை தீர்ப்பு வாசிச்ச மாதிரி சொல்லிட்டுப் போயிட்டீங்க. இங்க ஊரே கதிகலங்கிப்

கருப்பு பண ஊழல்: பாஜகவின் கே.டி.ராகவன் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றிய எஸ்.வி.சேகர்!

“திரு. கே டி ராகவனுடைய சகோதரன் இயக்குநராக இருந்து குஜராத் அரசிடமிருந்து ஆர்டர் வாங்கி சொன்ன வாக்கை காப்பற்றாமல் பலரை ஏமாற்றி கோர்ட் ஆர்டர் மூலமாக மூடப்பட்டதற்கு

என்னாச்சு மோடி உங்களுக்கு? பயமா இருக்கு எங்களுக்கு…!

என்னாச்சு மோடி உங்களுக்கு? பயமா இருக்கு எங்களுக்கு…! அம்பானிக்கு சொம்படிச்சீங்க அதானிக்கும் சொம்படிச்சீங்க டாடா, டயருக்கு கூட பம்படிச்சீங்க மக்களுக்கு மட்டும் ஏன் ஆப்படிசீங்க? என்னாச்சு மோடி

மோடியை அகற்றினாலும் இவர்கள் வேறொரு கேடியை கொண்டு வருவார்கள்!

கடந்த சில வாரங்களில் மூன்று கூட்டங்களை கடக்க நேரிட்டது. மூன்றும் ஒரே வகை சார்ந்தவை. ‍‍‍‍‍‍ ‍‍முதல் கூட்டம்: ஜப்பான் வாழ் இந்தியர்கள் மத்தியில் மோடி பேசுகையில்,

நோட்டு தட்டுப்பாடு: ரிலையன்ஸ் பேரங்காடியும், அண்ணாச்சி பலசரக்கு கடையும்!

வழக்கம்போல் ரிலையன்ஸில் பொருட்களை வாங்கிவிட்டு கேஷ் கவுண்டரில் நின்றுகொண்டிருந்தேன். இரண்டு மூன்று முறை டெபிட் கார்டை தேய்த்து சோர்ந்து போன பணியாளர், “சர்வர் ப்ராப்ளம் சார் எந்த கவுண்டர்லயும் கார்ட்

நரேந்திர மோடிக்கும் பிடல் காஸ்ட்ரோவுக்கும் இதுதான் வித்தியாசம்!

பெருசா ஒண்ணும் தெரியாது. ஒரு நாட்டோட லீடர், அவரு இறந்துட்டாரு. பிடல் காஸ்ட்ரோ, பேருகூட கவர்ச்சியா இருக்கும். எல்லாரும் அந்த செய்தியை பகிர்ந்துக்கிறாங்க. நானும் பகிர்ந்துக்கிறேன், அவ்ளோதான். தெரியல, செவ்வணக்கம்னு சேர்த்து