கோவை கமிஷனரின் அப்பா உயிரை காப்பாற்றியதே ‘தோழர்’கள் தான்!
மிஸ்டர் அமல்ராஜ்… கோவை கமிஷன…ர்ர்ர்… உங்கள் கடந்த காலத்தை யோசித்துப் பேசவும். குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகில் உள்ள முள்ளங்கினாவிளையை சொந்த ஊராகக் கொண்ட திரு.அம்புறோஸ் அவர்களின்
மிஸ்டர் அமல்ராஜ்… கோவை கமிஷன…ர்ர்ர்… உங்கள் கடந்த காலத்தை யோசித்துப் பேசவும். குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகில் உள்ள முள்ளங்கினாவிளையை சொந்த ஊராகக் கொண்ட திரு.அம்புறோஸ் அவர்களின்
தமிழினத்தில் எப்போதும் – தமிழ் தேசிய கோரிக்கைக்காக மனஉறுதியுடன் போராடும் ‘மாவீரன் பிரபாகரன்’களும் உண்டு. அதேநேரத்தில், அக்கோரிக்கைக்காக இணைந்து போராடியபின், பாதியில் துரோகியாகி, அதிகார பீடங்களுடன் கைகோர்த்து,
3 ஆண்டுகளாய் வருமானவரி கணக்கைத் தாக்கல் செய்யாத பீட்டாவை தடை செய்து, பீட்டா நிர்வாகிகளை கைது செய்து, சிறையில் அடைப்பது சுலபமான வேலை. மேலும், வெளிநாட்டில் தலைமையகம்
ஜல்லிக்கட்டுக்கு தமிழக அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்தை, ‘கரகாட்டக்காரன்’ படத்தின் வாழைப்பழ காமெடி ஸ்டைலில் கலாய்க்கும் காமெடி தற்போது பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் ஆகிய சமூக
சல்லிக்கட்டுக்காக போராடும் இளைஞர்கள் நமக்கு பல விஷயங்கள் கற்று கொடுத்துள்ளார்கள். அவை திரையில் தோன்றும் பொய்யான நடிகர்கள் பின்னால் சென்றது தவறு என்று புரிய வைத்துள்ளனர். அரசியல்
காலையிலிருந்து மெரினாவில் இளைஞர்களோடு உரையாடவும், முழக்கமிடவும் முடிந்தது. அவர்கள் முற்போக்கு கோரிக்கைகளையோ, அரசியல் கோரிக்கைகளையோ மறுக்கவில்லை. மாறாக, அப்படியான முழக்கங்களுக்கும் குரல் கொடுக்கிறார்கள். புதுக்கோட்டையிலிருந்து சில இளைஞர்கள்
“விலங்குகளின் நண்பர்கள்”என்ற அமைப்பின் தலைவர் மத்திய அமைச்சர் மேனகா காந்தி. இவருடைய மகன் தான் வருண்காந்தி. வெளிநாட்டு பெண்களை சுகிப்பதற்காக நம் நாட்டு ராணுவ ரகசியங்களை வெளிநாட்டிற்குக்
வாக்குரிமை ஒன்றை தவிர, ஏனைய அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டு, அடிமைப்படுத்தப்பட்டு கிடக்கும் தமிழ் தேசிய இனமும், தமிழ் தேசமும், இன்றைக்கு “ஏறு தழுவுதல் விளையாட்டு வேண்டும்” என்ற
‘அக்ரஹாரத்தில் கழுதை’ என ஒரு படம். ஜான் ஆபிரகாம் இயக்கியது. காலத்தின் ரெலவன்ஸ் கருதி மீண்டும் பார்த்தேன். ஒரு புரொபசர் வீட்டுக்கு கழுதை குட்டி ஒன்று
டிஜிட்டல் சாதனங்களை பற்றிய ‘நீயா நானா’வில் சுவாரஸ்யமான சொல்லாடல் ஒன்றை ஒருவர் அறிமுகப்படுத்தினார். Plug Point Anxiety! சில வருடங்களுக்கு முன் வரை, டிவி ரிமோட் கண்ட்ரோலுக்கு
இன்று மெரீனாவில் நடந்த ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம், முழுக்க முழுக்க முகநூல், வாட்ஸாப், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களால் கட்டமைக்கப்பட்டது. இத்தனை நாள் உள்ளுக்குள் எரிந்துகொண்டிருந்த நெருப்பு