அன்புள்ள திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களே…

அன்புள்ள திருமதி. நிர்மலா சீதாராமன், நீங்கள் சொன்ன கருத்தில் முழுமையாக உடன்படுகிறேன். மோடியை எதிர்ப்பவர்கள் கண்டிப்பாக தேசவிரோதிகள் தான். ஆனால் பாருங்கள், இந்த நாட்டில் 69% தேசவிரோதிகளும்,

ஜல்லிகட்டு போராட்டமும் காவல் துறை அத்துமீறல்களும்: உண்மை அறியும் குழு அறிக்கை!

ஜல்லிகட்டு போராட்டம்: இறுதி நாட்களில் நடைபெற்ற காவல்துறை அத்துமீறல்கள் – உண்மை அறியும் குழு அறிக்கை:- ஜல்லிக்கட்டுத் தடையை நீக்கக் கோரி சென்னை மெரினா கடற்கரையிலும், தமிழகம்

ஜார்ஜ், அமல்ராஜ், ஆதிக்கு சில அற்புத யோசனைகள்!

போராட்டத்தை முன்னிட்டு பல அறிவிக்கைகள் வெளியிடப்பட்டன. அப்படி சிறப்பான அறிவிக்கைகள் வெளியிட்ட சிலருக்கு இனி வரும் அறிவிக்கைகள் இன்னும் சிறப்பாக இருக்க சில யோசனைகள். சென்னை போலீஸ்

காவல் துறையின் வன்முறைக்கு ஆதாரமாக 197 ஒளிப்பதிவுகள்!

பொதுவாக ஆதாரங்களுடன் பேசுவது என்பது தியரிடிகலான தர்க்கத்தை நிறுவும் ஒரு வழி. ‘கில்லிங் பீல்ட்ஸ்’ எனும் இலங்கை பற்றிய ஆவணப்படம் இதற்கொரு உதாரணம். சென்னை நிகழ்வுகள் பற்றி

உண்மையில் சமூக விரோதிகள் யார்?: மெரினா போராட்டத்தின் அதிகாலை உண்மைகள்!

தமிழகம், இந்திய ஒன்றியத்துடன் முரண்பட்டு கடந்த ஆறு நாட்களாக மாபெரும் வரலாற்றை எழுதிக் கொண்டிருந்தது. மத்திய அரசால் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டும் மாநில அரசால் தொடர்ந்து ஏமாற்றப்பட்டும் வந்த

உதவிய ‘மீனவ தமிழர்’களை ‘ஜல்லிக்கட்டு தமிழர்’கள் கைவிடலாமா?

சென்னை பெருவெள்ளத்தின்போது படகுகளோடு ஓடி வந்து வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்ற பேருதவி புரிந்தவர்கள் இதே மீனவர்கள். வெள்ளம் வடிந்த பிறகு, காப்பாற்ற வந்த

1400 ஆண்டு கால வரலாறு கொண்டது ‘தோழர்’ எனும் உறவு!

ஆண்டான் – அடிமை காலத்தில் அடிமை முறையினை ஒழிக்க, ஆதிக்கத்தில் இருந்த திருச்சபைக்கும், அரசனுக்கும் எதிராக கலகம் செய்த கலகக்காரர், சிலுவையில் ஏற்றி கொல்லப்பட்ட புரட்சியாளர் “இயேசு”

கோவை கமிஷனரின் அப்பா உயிரை காப்பாற்றியதே ‘தோழர்’கள் தான்!

மிஸ்டர் அமல்ராஜ்… கோவை கமிஷன…ர்ர்ர்… உங்கள் கடந்த காலத்தை யோசித்துப் பேசவும். குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகில் உள்ள முள்ளங்கினாவிளையை சொந்த ஊராகக் கொண்ட திரு.அம்புறோஸ் அவர்களின்

தமிழினத்தில் எப்போதும் ‘பிரபாகரன்’களும் உண்டு, ‘கருணா’க்களும் உண்டு!

தமிழினத்தில் எப்போதும் – தமிழ் தேசிய கோரிக்கைக்காக மனஉறுதியுடன் போராடும் ‘மாவீரன் பிரபாகரன்’களும் உண்டு. அதேநேரத்தில், அக்கோரிக்கைக்காக இணைந்து போராடியபின், பாதியில் துரோகியாகி, அதிகார பீடங்களுடன் கைகோர்த்து,

தடையில்லா சல்லிக்கட்டுக்கு மோடி அரசு செய்ய வேண்டிய 7 விஷயங்கள்!

3 ஆண்டுகளாய் வருமானவரி கணக்கைத் தாக்கல் செய்யாத பீட்டாவை தடை செய்து, பீட்டா நிர்வாகிகளை கைது செய்து, சிறையில் அடைப்பது சுலபமான வேலை. மேலும், வெளிநாட்டில் தலைமையகம்

தமிழக அரசின் அவசர சட்டமும், ‘கரகாட்டக்காரன்’ பட வாழைப்பழ காமெடியும்!

ஜல்லிக்கட்டுக்கு தமிழக அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்தை, ‘கரகாட்டக்காரன்’ படத்தின் வாழைப்பழ காமெடி ஸ்டைலில் கலாய்க்கும் காமெடி தற்போது பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் ஆகிய சமூக