காவிரி உற்பத்தியாகும் குடகை தமிழகத்துடன் இணைக்க பெரியார் ஒருவர் தான் குரல் கொடுத்தார்!
பத்திரிகைத் தொடர் ஒன்றுக்காக ஒரு முறை குடகு பகுதியில் மடிகேரி மற்றும் அதன் சுற்றுப்புற மலைக் கிராமங்களில் பயணம் செய்தேன். அங்குள்ள தலைக்காவிரி பகுதியில்தான் பொன்னி உற்பத்தியாகிறது.