எதிர்க்கட்சி களின் ஒற்றுமை தொடர்ந்தால் வரும் மக்களவை தேர்தலில் பாஜக மண்ணைக் கவ்வுவது உறுதி!

அடுத்த மக்களவை தேர்தலுக்கு 11 மாதங்களே உள்ள நிலையில், அதற்கு முன்னோட்டமான ‘மினி பொதுத்தேர்தல்’ என வர்ணிக்கப்பட்ட இடைத்தேர்தலில், மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாக் கட்சி படுதோல்வி

ரஜினி அரசியலின் பேராபத்து!

முத்துலிங்கம் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அமெரிக்காவின் பிரசித்திபெற்ற ‘ஸ்டார்பக்ஸ்’ காபி கடை ஒன்றில், இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டதன் தொடர்ச்சியாக நடந்த போராட்டங்களைப் பற்றி அதில் ஒரு

அரசாணை அல்ல, ஜல்லிக்கட்டு போல் சிறப்பு சட்டமே ஸ்டெர்லைட் பிரச்சனைக்கு தீர்வு!

ஸ்டெர்லைட்டை மூடுவதாக ஒரு திடீர் அரசாணையைப் பிறப்பித்து, ஆலைக்கு சீல் வைக்கும் நாடகத்தையும் தமிழக அரசு அரங்கேற்றியிருக்கிறது. நாளை ஆளுநர் தூத்துக்குடி செல்லவிருக்கிறார். நாளை மறுநாள் சட்டமன்றம்

21ஆம் நூற்றாண்டுக்கு மார்க்ஸ் என்ன சொல்கிறார்?

ஒரு அரசியல் அறிக்கை வெற்றிபெற வேண்டுமென்றால் அது ஒரு கவிதையைப் போல நம் இதயத்துடன் பேச வேண்டும். அதேநேரத்தில் நம் மனதில் அசாதாரணமான புதிய படிமங்களையும், கருத்துக்களையும்

“கல்வி வியாபாரம் ஆகி, இப்போது விபசாரமாகவும் ஆகி விட்டது!” – ரவிக்குமார்

ஒரு கல்லூரி பேராசிரியை தனது மாணவிகளை தகாத வழிக்கு அழைக்கும் ஆடியோவைக் கேட்டபோது அதிர்ச்சியில் உறைந்து போனேன். ஒரு மாணவியிடம் ரகசியமாக பேசப்பட்ட உரையாடல் அல்ல, நான்கைந்து

காவிரி உற்பத்தியாகும் குடகை தமிழகத்துடன் இணைக்க பெரியார் ஒருவர் தான் குரல் கொடுத்தார்!

பத்திரிகைத் தொடர் ஒன்றுக்காக ஒரு முறை குடகு பகுதியில் மடிகேரி மற்றும் அதன் சுற்றுப்புற மலைக் கிராமங்களில் பயணம் செய்தேன். அங்குள்ள தலைக்காவிரி பகுதியில்தான் பொன்னி உற்பத்தியாகிறது.

காவிகளின் “ஜீ” தமிழில் புழக்கத்துக்கு வந்த கதை!

“ஜீ… இந்த டிக்கெட்ட கொஞ்சம் பாஸ் பண்ணிவிடுங்களேன்…”,  “செம ஜீ… சூப்பர்…” என இன்று ஏதோ ஒரு விதத்தில் இந்த ‘ஜீ’ தமிழகத்தில் வேரூன்றிய வரலாற்றை தனது

தமிழகம் விரைவில் லெமூரியா கண்டம் போல அழிந்து போகும்!

தமிழக பீஜேபி தலைவர்களில் எனக்குந் தெரிந்த ஒரே ஒரு நேர்மையான மனிதர் திருவாளர் இல.கணேசன் மட்டுமே. அவர் தான் ஒளிவு மறைவு இல்லாமல், “தேசத்தின் நலனுக்காக தமிழகத்தை

பிராமண ஆன்மீக முறையை பின்பற்றும் ஒருவர் இயேசு பற்றி பேசுவது வெறுப்பு அரசியல்!

“ரமணர் மாதக்கணக்கில் சாப்பிடாமல் பாதாள லிங்கத்தின் அருகில் தவமிருந்தார். பூச்சிகள், புழுக்கள் எல்லாம் அவர் உடம்பை தின்றுகொண்டு இருந்தன. அப்படியும் அவருக்கு ஒன்றும் ஆகவில்லை. பின்னர் ஆசிரமத்தில்

இந்துத்துவத்தின் இராமனும், புதுமைப்பித்தனின் ‘சாபவிமோசன’மும்!

(‘இலக்கியங்களில் ஊடகங்களுக்கான கதைகள்’ என்ற தலைப்பில் சென்னை லொயோலா கல்லூரியின் முதுகலை ஊடகக்லைகள் துறை 10-01-2014 அன்று நடத்திய பன்னாட்டு கருத்தரங்கில் நான் பங்கேற்று வழங்கிய கட்டுரை இது.

“வரலாறு ஒரு தமிழரசனை / பிரபாகரனை நமக்கு அறிமுகப்படுத்தும். கூலாக இருங்கள்!” ஆழி செந்தில் நாதன்

பெரியார் சிலை உடைக்கப்பட்டால்… ஓரிடத்தில் பெரியார் சிலை உடைக்கப்பட்டால், உடனடியாக அதைச் செப்பனிட்டுவிடாதீர்கள். புதிதாக வண்ணம்பூசி மறுதிறப்புவிழா செய்துவிடாதீர்கள். உடைக்கப்பட்ட அந்த பெரியார் சிலை அருகே ஒரு