தமிழ்நாடு அரசே, சென்னையில் எதையும் செய்வதற்கு முன் பல முறை யோசியுங்கள்!
சென்னை மெரினாவில் நடந்த ’ஏர்ஷோ 2024’ – விமானப்படையின் வான் சாகச நிகழ்வைக் காணவந்த பலரும் வெயிலின் தாக்கம் மற்றும் கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டுள்ளனர். ஐந்து
சென்னை மெரினாவில் நடந்த ’ஏர்ஷோ 2024’ – விமானப்படையின் வான் சாகச நிகழ்வைக் காணவந்த பலரும் வெயிலின் தாக்கம் மற்றும் கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டுள்ளனர். ஐந்து
உடன்கட்டை ஏற்றுதல்: நேரில் பார்த்த அனுபவத்தை எழுதி வைத்துள்ள ஐரோப்பியர் ..! இது 1798ல் எழுதப்பட்டது… அவர் பெயர்: Donald Campbell — பெண் ஒருத்தி, இறந்து
கடந்த சட்டமன்றத் தேர்தலில் கரூர் மாவட்டத்தில் இருக்கும் தொகுதிகள் அனைத்தும் செந்தில் பாலாஜி வசம் ஒப்படைக்கப்படுகிறது. அதில் நம்ம அரவக்குறிச்சி அரைவேக்காடு அந்த தொகுதியில் வெற்றி பெறலாம்,
உலகில் மனிதன் ஒருவனுக்குத்தான் பகுத்தறிவு உண்டு. மற்ற எந்த ஜீவராசிகளுக்கும் பகுத்தறிவு கிடையாது. மனிதனைத் தவிர, உலகில் உள்ள ஜீவராசிகள் அனைத்தும் 1,000, 2,000 வருடங்களுக்கு முன்
மகா விஷ்ணு, ஆம், கலியுக மகா விஷ்ணு பற்றித்தான் இன்று ஒரே விவாதம். அவர் சென்னை அசோக் நகர் மகளிர் பள்ளியில் மறுபிறவி பற்றி நடத்திய “ஆன்மிக”
அரசுப் பள்ளியில் கர்மா, முற்பிறவி, பாவ, புண்ணியம் பற்றியெல்லாம் பேசிய இந்தத் தம்பியிடம் அன்பான அணுகுமுறை இல்லை. நான் கோபப்படவில்லை என்றபடி கோபப்படுகிறார். விவாதம் செய்யாமல் குரலுயர்த்தி
வேம்பு, சிவனணைந்தப் பெருமாளின் அக்கா. (திவ்யா துரைசாமி). கனி, வேம்பை காதலிக்கும் கலையரசன். ஒருநாள் வாழைத்தார் சுமந்து வரும்போது, சிவனணைந்தன் தன் அக்காள் வேம்புவிடம் சொல்வான், “அக்கா,
முதலில் ஒரு டிஸ்களைமர்: நான் தலித் விரோதி அல்ல. என்னைத் தொடர்ந்து படிக்கும் யாருமே அப்படி சொல்லி விட முடியாது. தங்கலான் ரிலீஸ் ஆவதற்கு ஓரிரு நாள்
இந்த வருடத்தின் சிறந்த நடிகராக பல விருதுகள் வாங்கப் போகிற சீயான் விக்ரமுக்கு முதல் பாராட்டு. இயக்குனர் பா.இரஞ்சித் இந்தப் படத்தின் உருவாக்கத்திற்கு அத்தனைப் படித்திருக்கிறார். சிந்தித்திருக்கிறார்.
கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்குப் பருவமழை தீவிரமாகப் பெய்து வருகிறது. இதன் காரணமாக வயநாடு மாவட்டத்தின் வைத்திரி தாலுகாவிற்குட்பட்ட மேப்பாடி, முண்டகை மற்றும் சூரல்மலை
ஆம்ஸ்ட்ராங் இரங்கல் கூட்டத்தில் ரஞ்சித் பேசியதில் “சென்னையை எங்களைத் தாண்டி ஆள முடியாது” என்னும் வாதத்தை விமர்சனமாக சொல்கிறார்கள். அது விமர்சிக்க வேண்டிய புள்ளி தான். அதைத்