வரலாற்றுவழி தமிழ்த் தேசியமும், கற்பனையான இந்தியத் தேசியமும் (பகுதி 1)

(தினமணி இதழில் 01-08-2018 அன்று நடுப்பக்கக் கட்டுரையாக வெளியான அர்ஜுன் சம்பத் எழுதிய ‘தமிழ்த்தேசியமும் இந்தியத் தேசியமும்’ என்ற, அறிவியல் அடிப்படையற்ற, அரசியல் நோக்குடன் எழுதப்பட்ட கட்டுரைக்கு

நினைவலைகள்: இன்றைக்கும் பொருந்தும் விதமாய் அன்று கல்லூரியில் பேசிய கருணாநிதி

மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர் பேரவை துவக்க விழாவுக்கு வந்திருந்தார் அப்போதைய தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி. அது ஜனநாயகம் முழுமையாக மறுக்கப்பட்டிருந்த காலம். அவசர நிலையைப் பிரகடனம்

மருத்துவ மனையில் வலியோடும் வலிமையோடும் கருணாநிதி எழுதிய டைரி குறிப்புகள்

வயதானால் உடல்நலக் குறைபாடு, தள்ளாமை, மருத்துவமனை, உடல் சித்ரவதைகள் எல்லோருக்கும் பொதுவானவை. ஆனால், முதுபெரும் தலைவரான கருணாநிதி உடல்நலக் குறைபாடுகளையும் மருத்துவமனையையும் அணுகிய விதம் நிச்சயமாக பிரத்யேகமானது.

சிறுகதை: இன்க்குபேட்டர் குஞ்சுகள்

அந்த குஞ்சுகள் இன்க்குபேட்டரால் பொரிக்கப்பட்டவை. போலியாய் போதுமான வெப்பத்தைக் கொடுத்துக்கொண்டிருந்த பிரசவக்கோழியின் பணி முடிந்துவிட்டது. “கீச்… கீச்… கீச்…” புகைக்கீற்றுத் தொனியில் சுதந்திரமழலைகீதம் இசைத்துக்கொண்டே குஞ்சுகள் இன்க்குபேட்டரிலிருந்து

குடி அழித்து குடி உயர்த்தும் கொடூர வாழ்க்கை முறை!

ஆதியில், வேட்டுவக் குடிகளை அழித்து வேளாண் விரிவாக்கக் குடிகள் முன்னேறின. இன்று, வேட்டுவக் குடிகளோடு வேளாண் குடிகளையும் அழித்து தொழில்-வணிகக் குடிகள் முன்னேற முனைகின்றன. குடி அழித்து

எதிர்த்து அழிவதா? எதிர்க்காமல் அழிவதா? அகதிகளாக புறம் போவதா?

தூத்துக்குடியிலும் சேலத்திலும் தமிழ்நாடெங்கும்…. இன அழிப்பையும் நில அழிப்பையும் மக்களை தங்களின் பூர்வீக நிலத்தில் இருந்து புறம் போக்கும் செயலையும் செய்வது………. காவல்துறை இல்லை அதிகாரிகள் இல்லை

பிரியாணி என்பது வெறும் பிரியாணி அல்ல!

டைம் லைன் முழுக்க பிரியாணி பற்றிய பதிவுகள். இஸ்லாமியர் அல்லாதவர்கள் இஸ்லாமியர்களிடம் உரிமையாக பிரியாணியை கோரும் வாசகங்கள். அதை ஏதோ வெறும் உணவுக்கான கோரிக்கை என்று புரிந்துகொண்டால்

ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

உலக அமைதியை சீர்குலைக்கும் போர்களுக்குக் காரணமான சுரண்டல்கள், ஒடுக்குமுறைகள், ஆதிக்கங்கள் ஆகியவற்றை ஒழித்து, போரற்ற உலகம் படைக்கப் பாடுபடும் இஸ்லாமியத் தோழர்கள் அனைவருக்கும் எமது ஈகைத் திருநாள்

தமிழாற்றுப்படை: ஜெயகாந்தன் பற்றி வைரமுத்து ஆற்றிய முழு உரை – வீடியோ

தமிழாற்றுப்படை’ வரிசையில் 17ஆம் ஆளுமையாக ஜெயகாந்தன் குறித்த கட்டுரையை, கவிஞர் வைரமுத்து சென்னை நாரதகான சபாவில் 13-06-2018 அன்று அரங்கேற்றினார். கலை இலக்கியவாதிகளும், பொதுமக்களும் பெரும் திரளாகக்

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு: எடப்பாடி காட்டில் மழை! நமக்கு அது அமில மழை!

அ.தி.மு.க. 18 எம்.எல்.ஏ-க்களின் தகுதி நீக்கம் குறித்த வழக்கில் இன்று 14.06.2018 தீர்ப்பு அளிக்கப்பட்டது. தீர்ப்பில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, “சபாநாயகர் தனபாலின்

“கலை, இலக்கியத்தை பிராமணர்களிடம் இருந்து பறித்தது தான் திராவிட இயக்கத்தின் மிகப்பெரிய வெற்றி!” – பா.ரஞ்சித்

கமர்ஷியல் சினிமாவில், பொழுதுபோக்கு அம்சங்கள் தாண்டி சமூக அரசியல் பேசுபவர் இயக்குநர் பா.இரஞ்சித். தன்னுடைய ‘நீலம் பண்பாட்டு மையம்’ மூலம் ‘பரியேறும் பெருமாள்’ படத்தைத் தயாரிப்பதோடு, ‘காஸ்ட்லெஸ்