பரியேறும் பெருமாள் – விமர்சனம்
பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே ஒரு கவிதையொன்றை வாசிக்க நேர்ந்தது. படிக்க படிக்க அதன் சொற்கள் ஒவ்வொன்றும் மென்மயிலிறகாய் வருடிப் போனது. சிலவை கூரிய முனையால் இதயச் சுவர்களை கீறி
பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே ஒரு கவிதையொன்றை வாசிக்க நேர்ந்தது. படிக்க படிக்க அதன் சொற்கள் ஒவ்வொன்றும் மென்மயிலிறகாய் வருடிப் போனது. சிலவை கூரிய முனையால் இதயச் சுவர்களை கீறி
இயக்குனர் மணிரத்னம் தொடர் தோல்விகளால் சரிந்துவரும் தனது மவுசைத் தூக்கி நிறுத்தும் முயற்சியாக, விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், பிரகாஷ்ராஜ், அரவிந்தசாமி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ்,
ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘நோட்டா.’ ‘அர்ஜுன் ரெட்டி’, ‘கீதா கோவிந்தம்’ புகழ் விஜய் தேவரகொண்டா இந்தப்படத்தின் மூலம் தமிழில் நாயகனாக
ஈரோடு மாவட்டம் தாளவாடியை அடுத்த தொட்டகாஜனூரில், பிரபல கன்னட நடிகர் ராஜ்குமாருக்கு பண்ணை வீடு உள்ளது. கடந்த 2000ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி, இந்த வீட்டில்
இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர், கயல் ஆனந்தி, யோகிபாபு, லிஜிஸ் நடித்துள்ள படம் ‘பரியேறும் பெருமாள்’. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படம், மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வருகிற (செப்டம்பர்) 28 அன்று திரைக்கு வருகிறது. இந்த படம் முழுவதையும் ‘கிம்பல்’ தொழில்நுட்பத்தில் படமாக்கியிருக்கிறார்கள். அந்த அனுபவம்
கடந்த வாரம் வெளியான ‘சாமி ஸ்கொயர்’ படம் படு தோல்வியை சந்தித்துள்ளது. இந்த படத்தில், இயக்குனர் பா.இரஞ்சித்தின் ‘காலா’வை நேரடியாக விமர்சிக்கும் விதமாக காட்சிகளை அமைத்திருக்கும் இயக்குனர்
தமிழ் திரையுலகில் சிரிப்பு நடிகராக அறிமுகமாகி, பின்னர் நாயக நடிகராகவும், தயாரிப்பாளராகவும் உயர்ந்தவர் கருணாஸ். 2009ஆம் ஆண்டு முக்குலத்தோர் புலிப்படை என்ற சாதிக்கட்சியைத் தொடங்கிய இவர், 2016ஆம்
திருநெல்வேலியில் போலீஸ் அதிகாரி ஆறுச்சாமியும், தாதா பெருமாள் பிச்சையும் மோதிக்கொண்டால் அது ‘சாமி’. ஆறுச்சாமியின் மகனான போலீஸ் அதிகாரி ராம்சாமியும், பெருமாள் பிச்சையின் மகனான தாதா ராவண
கருணாநிதி என்ற திராவிட இயக்கத் தலைவரின் வரலாற்று முக்கியத்துவம் குறித்து தி.மு.க. மேடையில் இயக்குனர் பா.இரஞ்சித் பேச்சு – வீடியோ
‘ஜமீன்தார் முறை ஒழிப்பு நடவடிக்கை’ நடைமுறைக்கு வந்து 60 ஆண்டுகள் கடந்த பிறகும் ராஜ வாரிசான சீமராஜாவை (சிவகார்த்திகேயனை) சிங்கம்பட்டி கிராமமே மரியாதையுடன் வணங்குகிறது. அந்த மிதப்பில்
மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளையின் அறங்காவலர் நடிகர் ஆரி, ‘நம் தாய்மொழியில் கையெழுத்திடுவது அவமானம் அல்ல, அடையாளம்’ என உறுதிமொழி ஏற்று, தனது அலுவலகம் சார்ந்த கையெழுத்து அனைத்தையும்