அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் பதவியை பறித்த தலித் பெண்ணின் கண்ணீர்!
போலீஸ் வாகனத்தை தாக்கிய வழக்கில் பாலகிருஷ்ண ரெட்டி அமைச்சர் பதவியை இழந்து, 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் பெற்றுள்ளார். இவ்வழக்கின் தொடக்கப்புள்ளி ஓர் ஏழை தலித் பெண்ணின்
போலீஸ் வாகனத்தை தாக்கிய வழக்கில் பாலகிருஷ்ண ரெட்டி அமைச்சர் பதவியை இழந்து, 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் பெற்றுள்ளார். இவ்வழக்கின் தொடக்கப்புள்ளி ஓர் ஏழை தலித் பெண்ணின்
பிரபல திரைப்பட இயக்குனர் பி.வாசுவின் மகனும், நடிகரும், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவருமான சக்தி வாசு, மதுபோதையில் ஓட்டிவந்த தனது காரை மற்றொரு கார் மீது மோதினார்.
திரையுலகில் தனக்கென தனியாக ஒரு பாதையை வகுத்து, குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் ஃபேவரைட் ஹீரோவாக வலம்வரும் சிவகார்த்திகேயன், தயாரிப்பாளராக சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்த முதல் திரைப்படம்
மோடி தலைமையிலான மத்திய பாரதிய ஜனதா அரசின் கைப்பாவையாக செயல்படும் இண்டிய தேர்தல் ஆணையம் தான்தோன்றித்தனமாக அரசியல் உள்நோக்கத்துடன் அறிவித்த திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை, கடும் எதிர்ப்பு
தமிழக டெல்டா பகுதியை உலுக்கிய, பலரின் வாழ்வாரத்தை அசைத்த கஜ புயலின் தாக்கத்தை மக்களின் குரலாக வெளிப்படுத்தும் ஆவணப்படம். .
சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கியிருக்கும் ‘விஸ்வாசம்’ படம், ஜனவரி 10ஆம் தேதி உலகம் முழுவதும் மிக பிரமாண்டமாக வெளியாகிறது. அஜித்குமார், நயன்தாரா, ஜகபதிபாபு, விவேக், தம்பி
‘தமிழாற்றுப்படை’ என்ற தலைப்பில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் மூலம் தமிழ் மொழியின் மூவாயிரம் ஆண்டு ஆளுமைகளை இளைய தலைமுறைக்கு அறிமுகம் செய்து வருகிறார் கவிஞர் வைரமுத்து. அந்த வரிசையில்
மோடி தலைமையிலான மத்திய பாரதிய ஜனதாக் கட்சியையும், அதன் இந்துத்துவ கொள்கைகளையும் கடுமையாக எதிர்த்தும், விமர்சித்தும் வருபவர் நடிகர் பிரகாஷ் ராஜ். இதனால் இந்துத்துவ வெறியர்களின் கொலைப்
“இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிட் (எச்ஏஎல்) நிறுவனத்துக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு அரசு ஆர்டர்கள் கொடுத்திருப்பதாக நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொய் கூறியுள்ளார்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக மாநில அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், இந்த எதிர்ப்பை பொருட்படுத்தாமல், மேகேதாட்டு
2017 ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தமிழகம் மட்டுமின்றி உலகமெங்கும் வாழும் தமிழர்கள் தன்னெழுச்சியாக 8 நாட்கள் நடத்திய போராட்டத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட