பண்டிகை – விமர்சனம்
மனித உயிரினத்தின் தொன்மையான தீமைகளில் ஒன்று சூதாட்டம். சிந்து சமவெளி அகழ்வாய்வில் சூதாட்டக் கட்டைகள் தோண்டி எடுக்கப்பட்டிருப்பதும், மகாபாரதத்தில் முக்கிய திருப்பத்தை சூதாட்டம் ஏற்படுத்துவதும் இதற்கு சான்று.
மனித உயிரினத்தின் தொன்மையான தீமைகளில் ஒன்று சூதாட்டம். சிந்து சமவெளி அகழ்வாய்வில் சூதாட்டக் கட்டைகள் தோண்டி எடுக்கப்பட்டிருப்பதும், மகாபாரதத்தில் முக்கிய திருப்பத்தை சூதாட்டம் ஏற்படுத்துவதும் இதற்கு சான்று.
“மூணாம் வகுப்பு பாஸாகாதவன் கூட மந்திரியாகி, 500 கோடி, 1000 கோடி என கோடி கோடியாய் சம்பாதிக்கிறான். ஆனால் கஷ்டப்பட்டு பி.இ., எம்.இ. படித்தவன் எல்லாம், வெறும்
அப்பாவியான நாயகன் உமாபதி கிதார் வாசிப்பதில் வல்லவர். இதனால், அவரது அப்பா பாண்டியராஜன் தன்னுடைய அப்பாவின் நினைவாக உமாபதியின் புகைப்படத்துடன் அவரது முழு விவரம் அடங்கிய கிதார்
விளையாட்டாக செல்போன் காமிரா மூலம் எடுக்கப்படும் அந்தரங்க வீடியோவால் ஏற்படும் விபரீத பிரச்சனைகளை எடுத்துச் சொல்லி எச்சரிக்க வந்திருக்கிற படம் தான் ‘எவனவன்’. நாயகன் அகிலும், நாயகி
அமைச்சராக வரும் சந்தானபாரதியின் ஆதரவில் ஊரின் முக்கிய தாதாவாக வலம் வருகிறார் ராஜு சுந்தரம். அமைச்சரின் ஆதரவாளர் என்பதால் போலீஸ் கூட அவரிடமிருந்த ஒதுங்கியே இருக்கிறது. இருந்தாலும்
தன் தந்தையின் நண்பர் பிரகாஷ் ராஜின் உதவி யுடன் சர்வதேச அளவில் தொழில் நிறுவனங்களை நடத்துகிறார் சாயிஷா சைகல். புத்தாண்டு கொண்டாட்டத் துக்காக அவர் தன் நண்பர்கள்
‘த்ரிஷா இல்லைனா நயன்தாரா’ என்ற வயதுவந்தோருக்கான காவியப் படத்தைக் கொடுத்த இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனின் இரண்டாவது படம் இது. சென்ற படத்தில் வரும் செங்கல் சைக்கோ என்ற
`புலி முருகன்` – கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான படம்; இதுவரை வெளியான மலையாளப் படங்களிலேயே மிகப் பெரிய வசூலை வாரிக் குவித்த வெற்றிப் படம்; தற்போது
அது அபூர்வ சக்தி வாய்ந்த, ராசியான மரகத நாணயம். அதே நேரத்தில், அதை யார் தொட்டாலும் அவர் உயிரிழப்பது நிச்சயம் என்பதால், அது ஆபத்தான நாணயமும் கூட.
”பொறக்குறது ஈஸி, சாகுறது அதைவிட ஈஸி, இந்த ரெண்டுக்கும் நடுவுல ஒழுங்கா வாழ்றதுதான் கஷ்டம்” என்ற கசப்பான யதார்த்தத்தை, ரங்கூன் – சென்னை பின்னணியில் நடைபெறும் தங்க
நாயகன் ஒரு ரவுடி. ஒரு தாதாவிடம் அடியாளாக வேலை பார்ப்பவன். தன்னைக் கண்டு இந்த சமூகமே பயப்படுவதாக பெருமையாகக் கூறித் திரிபவன். அவனை ஒருதலையாக காதலிக்கும் நாயகி,