கருப்பன் – விமர்சனம்
ஜல்லிக்கட்டில் தனது முரட்டுக்காளையை அடக்கினால், தங்கையைத் திருமணம் செய்து தருவதாகச் சவால் விடுகிறார் செல்வந்தர் பசுபதி. காளையை அடக்கி, அவரது தங்கை தன்யாவை கரம்பிடிக்கிறார் முரட்டு இளைஞரான
ஜல்லிக்கட்டில் தனது முரட்டுக்காளையை அடக்கினால், தங்கையைத் திருமணம் செய்து தருவதாகச் சவால் விடுகிறார் செல்வந்தர் பசுபதி. காளையை அடக்கி, அவரது தங்கை தன்யாவை கரம்பிடிக்கிறார் முரட்டு இளைஞரான
தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் பெண்களை குறிவைத்து மேக்கப் பொருட்கள் அடங்கிய பை ஒன்று அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது. முதலமைச்சராக வேண்டும் என்ற ஆசையில்
தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருக்கும் கிரைம் த்ரில்லர் ‘ஸ்பைடர்’. கொடூரமாய் கொலை செய்யும் குற்றவாளிகளை புலனாய்வு செய்து
எதிரும் புதிருமான இரட்டையர்களின் வாழ்வில் நடக்கும் திருப்பங்களை வித்தியாசமாக செல்லும் படம் ஆயிரத்தில் இருவர். திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு தம்பதியருக்கு இரட்டை குழந்தைகள் பிறக்கின்றன. கதாநாயகன் வினய்
மன்னார்குடியில் மிகவும் செல்வந்தர்களான மதுசூதனன் மற்றும் சேட் ஆகியோர் எம்.எல்.ஏ. தேர்தலில் போட்டி போடுகிறார்கள். ஓட்டுப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில், மதுசூதனன் வெளிநாட்டு நிறுவனங்களிடம் பணத்தை வாங்கிக்
ராணுவ அதிகாரியாக இருக்கும் நாசரிடம் ஒரு கமாண்டோ படை இருக்கிறது. இது அனுஹாசன் தலைமையில் இயங்கி வருகிறது. அனு ஹாசன் ஒரு ஆணுக்கு நிகராக செயல்பட்டு வருகிறார்.
நாயகன் கதிர் கோயில்களில் உள்ள சிறுசிறு சிலைகளை திருடுவது, அதனை விற்பது என சிறிய அளவில் சிலை கடத்தல் தொழிலை செய்து வருகிறார். சிலை கடத்தல் என்றாலே
பிழைப்புத் தேடி கேரளா செல்லும் ஒரு தமிழ்நாட்டு இளைஞன், அங்கே சந்திக்கும் பிரச்சனைகளை யதார்த்தம் மற்றும் செண்டிமெண்ட் கலந்த விறுவிறுப்புடன் சொல்ல வந்திருக்கிறது ‘கொஞ்சம் கொஞ்சம்’ திரைப்படம்.
தற்போது தமிழ் சினிமா பயணித்துக்கொண்டிருக்கும் பாதைக்கு பொருத்தமாக இதுவும் ஒரு நகைச்சுவைப் பேய்ப் படம்தான். என்றாலும், படம் கொஞ்சம் ஸ்மார்ட்டாக சீரியஸாகவே ஆரம்பமாகிறது… தமிழகத்தின் தென்கோடியில் உள்ள
கபடி விளையாட்டோடு காதல் கலந்து சஸ்பன்ஸ் – கிரைம் திரில்லராக வெளிவந்திருக்கும் படம் ‘யார் இவன்’. கோவா போட் ஹவுஸில் நாயகி இஷா குப்தாவை நாயகன் சச்சின்
தமிழில் பல ஜானர்களில் சிறந்த கதைகள் படைத்திருக்கும் சுஜாதா என்ற ரங்கராஜன், பல மர்மக்கதைகளையும் எழுதியிருக்கிறார். அவரது மர்மக்கதைகளில் கணேஷ் என்ற துப்பறிவாளர் கதாபாத்திரமும், அவருக்கு உதவுபவராக