யார் இவன் – விமர்சனம்
கபடி விளையாட்டோடு காதல் கலந்து சஸ்பன்ஸ் – கிரைம் திரில்லராக வெளிவந்திருக்கும் படம் ‘யார் இவன்’. கோவா போட் ஹவுஸில் நாயகி இஷா குப்தாவை நாயகன் சச்சின்
கபடி விளையாட்டோடு காதல் கலந்து சஸ்பன்ஸ் – கிரைம் திரில்லராக வெளிவந்திருக்கும் படம் ‘யார் இவன்’. கோவா போட் ஹவுஸில் நாயகி இஷா குப்தாவை நாயகன் சச்சின்
தமிழில் பல ஜானர்களில் சிறந்த கதைகள் படைத்திருக்கும் சுஜாதா என்ற ரங்கராஜன், பல மர்மக்கதைகளையும் எழுதியிருக்கிறார். அவரது மர்மக்கதைகளில் கணேஷ் என்ற துப்பறிவாளர் கதாபாத்திரமும், அவருக்கு உதவுபவராக
கூனிக்காடு, கோட்டைக்காடு என்ற இரு மலைக் கிராமங்கள். இதில் கோட்டைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் நாயகி கோபிகா. தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வரும் இவரை, அடைய வேண்டும் என்ற
நாயகன் விக்ரம்பிரபு சிறுவயதில் இருந்தே தீயணைப்பு வீரராக வேண்டும் கனவோடு இருந்து வருகிறார். இவரது நண்பர்கள் நான்கு பேரும் இவருடன் இணைந்து அதே நோக்கத்துடன் இருந்து வருகிறார்கள்.
பயந்த சுபாவம் உள்ள இளைஞன் ஒருவன் காதலையும், வீரத்தையும் வசப்படுத்தினால் அதுவே ‘கதாநாயகன்’. வருவாய் ஆய்வாளராகப் பணிபுரியும் விஷ்ணு விஷாலுக்கு அடிதடி, சண்டை என்று மட்டுமல்ல ஒரு
படிப்பை முடித்துவிட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார் நாயகன் துருவா. அவரது தந்தையும், தாய் கல்பனாவும் விபத்து ஒன்றில் சிக்கிவிட, அதில் தந்தை இறந்துவிட,
இசையமைப்பாளராகும் லட்சியத்தோடு வலம்வரும் நாயகன் விஜய் சேதுபதியும், இசை ஆசிரியையாக பணிபுரியும் நாயகி காயத்ரியும், சில சந்திப்புகளில் காதலர்கள் ஆகின்றனர். பிறகு, விஜய் சேதுபதியின் செல்பேசிக்கு காதலி
‘குரங்கு பொம்மை’… “சூப்பர் ஸ்டார்”கள் நடிக்கவில்லை. கிராஃபிக்ஸ் என்ற பெயரில் கண்கட்டி வித்தை காட்டும் “பிரமாண்ட இயக்குனர்”கள் இயக்கவில்லை. விமானத்தில் “விளம்பர வடை சுடும் தயாரிப்பாளர்”கள் தயாரிக்கவில்லை.
நாயகன் ராமகிருஷ்ணனும் – சவுந்தர ராஜாவும் சிறுவயதில் இருந்தே நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர். தாய், தந்தையை இழந்த சவுந்தரராஜா படிப்பை முடித்துவிட்டு படிப்புக்கேற்ற வேலைக்காக காத்திருக்கிறார்.
நாயகன் துரை சுதாகர் தனது மாமா மற்றும் அவரது நண்பர்களுடன் இணைந்து தப்பாட்டம் அடித்து பிழைப்பை நடத்தி வருகின்றனர். மாமாவின் போதைனைப்படியே அனைத்து காரியங்கையும் செய்யும் துரை
சென்னைக்கு வேலை தேடி வரும் வஸந்த் ரவிக்கு ஒரு கால் சென்டரில் வேலை கிடைக்கிறது. இந்நிலையில், அஞ்சலியுடன் வஸந்த் ரவிக்கு பழக்கம் ஏற்படுகிறது. அஞ்சலி அங்குள்ள மற்ற