பிரம்மா.காம் – விமர்சனம்
விளம்பர நிறுவனத்தில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக வேலை பார்த்து வருகிறார் நகுல். இவரின் உறவினரும், இவரை விட திறமை குறைந்தவருமான சித்தார்த் விபின் அந்த நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக இருக்கிறார்.
விளம்பர நிறுவனத்தில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக வேலை பார்த்து வருகிறார் நகுல். இவரின் உறவினரும், இவரை விட திறமை குறைந்தவருமான சித்தார்த் விபின் அந்த நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக இருக்கிறார்.
கிராமத்தில் உள்ள பள்ளியின் தலைமை ஆசிரியராக வருகிறார் கே.எஸ்.ரவிக்குமார். அதே பள்ளியில் படிக்கும் அவரது மகன் நந்தன் ராம், நாயகி வெண்பாவை காதலிக்கிறார். ஆனால் நந்தன் ராமின்
இயக்குநராக வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார் நாயகன் கோகுல் ஆனந்த். அவரை தயாரிப்பாளர் ஒருவர் ஏமாற்றி விட, தனது நண்பனின் உதவியால் சிங்கப்பூரில் இருக்கும் தயாரிப்பாளர்
திகிலூட்டும் பேய்க்கதைகளுக்கான அடிப்படை மீது சிற்சில மாற்றங்கள் செய்து, அறிவியல் – தொழில்நுட்பம் சார்ந்த அதீத கற்பனைகளைப் படரவிட்டு, பேய் இல்லாமலேயே மிரட்டும் திக் திக் படமாக
மலையடிவார கிராமத்தில் அப்பாவின் செல்லப்பிள்ளையாக வளர்கிறாள் அருவி (அதிதி பாலன்). அப்பாவின் பணியிட மாற்றம் காரணமாக சென்னைக்கு இடம்பெயரும் அதிதிக்கு தொடக்கத்தில் நகர வாழ்க்கை பிடிக்காமல் போகிறது.
கடந்த ஆண்டு துவக்கத்தில் தெலுங்கில் ரவிகாந்த் பெரெபு இயக்கத்தில் வெளியான ‘க்ஷணம்’ படத்தின் ரீமேக். க்ஷணம், தெலுங்கில் பெரும் வெற்றி பெற்றதோடு, விமர்சன ரீதியாகவும் பாராட்டுக்களைப் பெற்றது.
தங்கைகளின் சந்தோஷத்துக்காக எதையும் செய்யத் துணியும் மூன்று அண்ணன்களின் கதையே ‘கொடிவீரன்’. சாமியாடியாக வரும் கொடிவீரன் (சசிகுமார்) மக்களுக்கு அருள்வாக்கு சொல்பவராக இருப்பதால் அவரை குலசாமியாக ஊரே
வித்தியாசமான கதைகளையும், மாறுபட்ட கதாபாத்திரங்களையும் கவனமாகத் தேர்வு செய்து நடித்து, படிப்படியாக உயர்ந்து, தமிழ், தெலுங்கு படவுலகுகளில் முன்னணி நாயகனாக வலம்வரும் விஜய் ஆண்டனி, முதன்முதலாக இரு
ஃபேஸ்புக்கில் பெண்களுக்கு வலை வீசி தன் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் ஒருவனும், ரகசியங்களை ஒட்டுகேட்பதையே முழு நேரப் பணியாக செய்யும் போலீஸும் மோதினால் அதுவே ‘திருட்டுப்பயலே 2’. உளவுத்துறையில்
நிஜ வாழ்க்கைக்கு நெருக்கமாக இருப்பது யதார்த்த சினிமா. இதற்கு மாறாக, ரசிப்புக்குரிய இன்னொரு வகை சினிமா இருக்கிறது. அது சுவாரஸ்யமான அதீத கற்பனைகள் நிறைந்த ஃபேண்டஸி சினிமா.
தன்னால் படித்து, ஒரு நிலைக்கு வந்த பிறகு தன்னை ஒதுக்கிய தம்பிகளிடம் தனது மகனை படிக்க வைத்து ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வருவதாக சபதமிட்டு அதனை