திமுகவில் இணைந்தார் தமிழக பாஜக துணை தலைவர் அரசகுமார்!
அண்மையில் புதுக்கோட்டையில் திமுக எம்எல்ஏ பெரியண்ணன் அரசுவின் இல்லத் திருமண விழா நடைபெற்றது. இந்த விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் துணைத்
அண்மையில் புதுக்கோட்டையில் திமுக எம்எல்ஏ பெரியண்ணன் அரசுவின் இல்லத் திருமண விழா நடைபெற்றது. இந்த விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் துணைத்
கோவை, மேட்டுப்பாளையம், நடூர் ஆதி திராவிடர் காலனி அருகே, ‘சக்ரவர்த்தி துகில் மாளிகை’ என்ற துணிக்கடையின் அதிபர் சிவசுப்பிரமணியனின் சொகுசு பங்களா இருக்கிறது. சாதிவெறியரான அவர், தமது
ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்கட்டமாக 13 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடந்துவரும் நிலையில், கும்லா மாவட்டத்தில் உள்ள காக்ரா- காத்கோத்வா நகரங்களுக்கு இடையே விஷ்னுபூர் எனும்
‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பின் அறிக்கை: காலநிலை மாற்றம்; சமீப காலங்களில் இந்த வார்த்தையைத் தாங்கி வரும் செய்திகளை அதிகம் பார்த்திருப்போம். புவியினுடைய வெப்பம் தொடர்ச்சியாக அதிகரித்து வருதல்,
தீவிர இந்துத்துவ கட்சியான சிவசேனை, ’மதச்சார்பின்மை’ கொள்கையை ஏற்க முன்வந்ததை அடுத்து அக்கட்சியுடன் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இக்கூட்டணி சார்பில் சிவசேனை
இலங்கையில் புதிய அதிபரைத் தேர்வு செய்யும் பொதுத்தேர்தல் நேற்று நடந்தது. 12 ஆயிரத்து 875 வாக்குப்பதிவு மையங்களில் காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (நவம்பர் 14) வெளியிட்டுள்ள அறிக்கை:- சென்னையில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தின் மாணவி பாத்திமா லத்தீப், தனக்குத் தரப்பட்ட மனஉளைச்சல் காரணமாக
சென்னை ஐஐடி பெண்கள் விடுதியில் கேரளாவைச் சேர்ந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக 4 பேராசிரியர்கள் உட்பட 11 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில் மராட்டிய மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி – சிவசேனா கூட்டணி அறுதிப் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றது. எனினும், பாஜக –
திமுக பொதுக்குழு கூட்டம், இன்று காலை 10 மணியளவில் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் உள்ள அரங்கத்தில் நடைபெற்றது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் த்லைமையில் நடைபெற்ற இந்த
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று கூட்டாக வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களில், அனைத்திந்திய