100-வது பிறந்தநாள் காணும் தோழர் சங்கரையாவுக்கு இயக்குனர் பாரதிராஜா புகழாரம்!

வருகிற (ஜூலை) 15 அன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மூத்த தலைவர் என்.சங்கரையாவுக்கு 99 வயது முடிந்து 100-வது பிறந்தநாள். இதனையொட்டி இயக்குனர் பாரதிராஜா எழுதியுள்ள

”சினிமாவின் ஜனநாயக குரலை ஒற்றை சட்டம் மூலம் ஒழித்துவிட நினைக்கிறது மத்திய அரசு!” – கமல்ஹாசன்

இன்றைய நாளிதழ் ஒன்றில் நடிகர் கமல்ஹாசன் எழுதியிருப்பதாவது:- ஒரு சமூகத்தின் படைப்புச் சுதந்திரம் கேள்விக்குள்ளாக்கப்படும்போது அமைதி காக்க முடியுமா? சினிமாவால் சமூக மாற்றங்களைச் சாத்தியப்படுத்த முடியும் என்பது

”ஒன்றிய அரசு வழங்கும் தடுப்பூசி போதுமானதாக இல்லை”: ஆளுநர் உரையில் தமிழ்நாடு அரசு குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் தடுப்பூசி போடும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. ஆனால் ஒன்றிய அரசால் வழங்கப்படும் தடுப்பூசியின் ஒதுக்கீடு போதுமானதாக இல்லை. எனவே, தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்யப்படும் தடுப்பூசிகளின்

”நியூட்ரினோ திட்டத்திற்காக தமிழ்நாடு அரசு வழங்கிய நிலத்தை திரும்பப் பெற வேண்டும்”: வைகோ வலியுறுத்தல்

”தமிழ்நாட்டின் உரிமைகளையும், தமிழ் மக்களின் உணர்வுகளையும் மதிக்காமல், ஒன்றிய அரசு நியூட்ரினோ திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தொடர்ச்சியாக முயற்சி செய்து வருகின்றது, எனவே, இந்தத் திட்டத்திற்காகத் தமிழ்நாடு அரசு

சிங்கங்களுக்கு கொரோனா: வண்டலூர் உயிரியல் பூங்காவில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் 8 சிங்கங்களுக்கு  கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு நேரில் ஆய்வு மேற்கொண்டார். சென்னை, வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால்,11 சிங்கங்களுக்கு

பத்ம சேஷாத்ரி பள்ளி மூடப்பட வேண்டும்: நடிகர் விஷால் ஆவேசம்

பத்ம சேஷாத்ரி பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை தூக்கிலிட வேண்டும் என்று விஷால் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விவகாரத்தை சாதி பிரச்சனையாக்க வேண்டாம்

மனநல பிரச்சனைக்கு தீர்வளிக்கும்  “மாயன்” என்ற ஒற்றை மொபைல் செயலி!

பலவிதமான மனநல பிரச்சனைகளுக்கு வீடியோ அழைப்பு மூலம் ஆலோசனைகள், தீர்வுகள் வழங்கும் ‘“மாயன், Mayan – Innate Healers App” என்ற செயலியை நடிகர் வசந்த் ரவி

பிரபல சூழலியல் போராளி சுந்தர்லால் பகுகுணா இயற்கை எய்தினார்

இந்தியாவில் தற்போது கொரோனா இரண்டாம் அலை அதி வேகமாக பரவி வருகிறது. அதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சிப்கோ இயக்கத்தை அறிமுப்படுத்திய

கேரள முதல்வராக மீண்டும் பதவி ஏற்றார் பினராயி விஜயன்

கேரள மாநிலத்தில் 140 தொகுதிகள் கொண்ட சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில்,  ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி 99 தொகுதிகளில் வெற்றிபெற்று இரண்டாவது முறையாக

30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அமரர் கி.ரா.வின் உடல் தகனம்

கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏராகத் திகழ்ந்த அமரர் கி.ரா. என்ற கி.ராஜநாராயணனின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. எழுத்துலகின் பேராசான், சாகித்ய அகாடமி விருது

அமரர் கி.ரா.வுக்கு அரசு சார்பில் சிலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

எழுத்துலகின் பேராசான் கி.ரா.வுக்கு கோவில்பட்டியில் அரசு சார்பில் சிலை அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிவிப்பு வருமாறு: தமிழ்