“கீழடி அகழாய்வை அமர்நாத் இராமகிருட்டிணனிடம் ஒப்படைக்க வேண்டும்”: தமிழக முதல்வருக்கு பழ.நெடுமாறன் வேண்டுகோள்
பழ.நெடுமாறன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: கீழடியில் 8ஆம் கட்ட அகழாய்வுக்குச் சரியான இடத்தை தேர்வு செய்து நடத்தவில்லை என இந்தியத் தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் இராமகிருட்டிணன்











