“மாத வருமானமாக ரூ.66 ஆயிரம் பெறுபவர்கள் ஏழைகளா?”: அனைத்துக்கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில், உயர்சாதியைச் சேர்ந்த “அரியவகை ஏழை”களுக்கான

உயர் சாதியினருக்கு 10% இடஒதுக்கீடு செல்லும்: உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிராமணர் சங்கம், மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்பு

உயர்சாதியில் பிறந்து, மாதாமாதம் ரூ.66,666 (அதாவது ஆண்டுக்கு ரூ.7லட்சத்து 99 ஆயிரத்து 999) வரை சம்பாதிக்கும் ”அரிய வகை” ஏழைகளுக்கு ஒன்றிய பாஜக அரசு வழங்கும் 10

அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் அறக்கட்டளைக்கு ‘பொன்னியின் செல்வன்’ தயாரிப்பாளர்கள் ரூ.1 கோடி நன்கொடை

அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் அறக்கட்டளைக்கு லைகா குழும தலைவர் சுபாஸ்கரன் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பாளர் மணிரத்னம் இணைந்து ஒரு கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார்கள். அமரர்

“பாஜகவின் ஊதுகுழலாக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார்”: வைகோ குற்றச்சாட்டு

திமுக நாடாளுமன்ற குழுத் தலைவரும், எம்.பி.யுமான டி.ஆர்.பாலு, திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.,க்களுக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வலியுறுத்தி நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை

பிரேசிலில் தோழர் லூலா வெற்றி: சோசலிச நம்பிக்கை மீண்டும் எழுச்சி பெற்றது!

பிடல், ராவுல், சாவேஸ், மொரால்சின் உற்ற தோழன், இலத்தீன் அமெரிக்க இடதுசாரிகளின் மகத்தான மக்கள் போராளி தோழர் லூலா வரலாற்று வெற்றியை பெற்றார். பிரேசிலில் வலதுசாரி ஆட்சிக்கு

’வாடகைத் தாய்’ தொடர்பான விதிகளை நயன்தாரா – விக்னேஷ் சிவன் மீறவில்லை: தமிழ்நாடு அரசு

நயன்தாரா – விக்னேஷ்சிவன் ஜோடி இரட்டைக் குழந்தைகளுக்குப் பெற்றோர் ஆன விவகாரத்தில் விதிகள் மீறப்படவில்லை என தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. பிரபல நடிகை

தீபாவளியன்று சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு: அபாய கட்டத்தை எட்டியது

தீபாவளியன்று சென்னையைப் பொருத்தவரை காலை 4 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் காற்று மாசுபாட்டின் அளவு 192-ஆக தரக்குறியீட்டில் பதிவாகியுள்ளதாக ஒன்றிய மாசு கட்டுப்பாட்டு

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தல்: மல்லிகார்ஜுன கார்கே அமோக வெற்றி

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கே அமோக வெற்றி பெற்றுள்ளார். அவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சசிதரூரை தோற்கடித்துள்ளார். வாக்குகள்

”ரஜினிகாந்த் போன்ற பிரபலங்கள் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும்”: அருணா ஜெகதீசன் ஆணையம் அறிவுரை

துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிப்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி சென்றார். ஆறுதல் கூறிய பின் தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், `ஸ்டெர்லைட் ஆலைக்கு

”தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை டிவியை பார்த்து தெரிந்து கொண்டதாக எடப்பாடி பழனிசாமி சொன்னது தவறானது!”

தூத்துக்குடியில் 2018-ம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடந்தது. மே 22-ம் தேதி போராட்டம் கலவரமாக மாறியதால், போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13

”ஜெயா சிகிச்சை விவகாரத்தில் சசிகலா உட்பட 4 பேர் குற்றம் செய்தவர்கள்”: ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் 608 பக்க அறிக்கை தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட விவகாரத்தில் அவரது