சீரழியும் தமிழகம்: வி.ஏ.ஓ.வுக்கு லஞ்சம் கொடுக்க பிச்சை எடுக்கும் சிறுவன்!

உளுந்தூர்பேட்டை வட்டம் மா.குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஏழைச் சிறுவன் அஜித்குமார். இவனது அப்பா கொளஞ்சி (வயது 45). மருத்துவ சிகிச்சைக்கு போதிய பணம் இல்லாமல் கொளஞ்சி இறந்துவிட்டார்.

தயாரிப்பாளர் மதன் மாயம்: மோசடி வழக்கில் பாரிவேந்தர் கைது!

திரைப்பட தயாரிப்பாளர் மதன் மாயமான விவகாரம் தொடர்பாக எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வேந்தர் பாரிவேந்தரை மோசடி வழக்கில் குற்றப்பிரிவு போலீஸார் இன்று கைது செய்தனர். சென்னையில் கைது செய்யப்பட்ட

“ஈழத்தமிழருக்காக போராடியதை நினைத்தால் அருவருப்பாக இருக்கிறது!” – சேரன்

“இலங்கை தமிழர்களுக்காக போராடியதை நினைத்தால் அருவருப்பாக இருக்கிறது” என்று தமிழ்  திரைப்பட இயக்குநரும், நடிகரும், தயாரிப்பாளருமான சேரன் கூறினார். மெஹெக் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள படம் ‘கன்னா

‘சொல்வதெல்லாம் உண்மை’யால் ஒருவர் தற்கொலை: லட்சுமி ராமகிருஷ்ணன் கைதாகிறார்?

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் ‘ஜீ தமிழ்’ தொலைக்காட்சியில் நடத்தும் சர்ச்சைக்குரிய ‘சொல்லுவதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சிக்கு ஏமாற்றி அழைத்து வரப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டதால் லாரி உரிமையாளர் ஒருவர் மனமுடைந்து தற்கொலை

அன்புமணிக்கு எதிராக டெல்லி ஜேஎன்யூ மாணவர்கள் போராட்டம்!

கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்பதற்காக டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்துக்குச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சரும், பாட்டாளி மக்கள் கட்சி இளைஞரணி தலைவருமான அன்புமணி ராமதாசுக்கு

“பார் புகழும் பாரதத்தில்” எளிய மனிதனுக்கு இதுதான் கதி!

ஒடிசா மாநிலம், காலாகேண்டி அருகே உள்ள மெல்கர் எனும் கிராமத்தில் வசித்து வருபவர் தானா மஜ்கி. காசநோயினால் பாதிக்கப்பட்ட இவருடைய மனைவி அமங் டே (வயது 42)

கமல்ஹாசனுக்கு கேரள முதல்வர் வாழ்த்து! ஜெயலலிதா கப்சிப்!!

நடிகர் சிவாஜி கணேசனை தொடர்ந்து திரைத்துறையில் சிறப்பான பங்காற்றியதற்காக நடிகர் கமலஹாசனுக்கு பிரான்ஸ் அரசு, அந்நாட்டின் உயரிய செவாலியர் விருதினை கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. இந்த விருது

“முதலில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் 10 பிள்ளைகள் பெறட்டும்”: கெஜ்ரிவால் நெத்தியடி!

ஆக்ராவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் செய்தியாளர்களிடம் பேசுகையில், “எந்த சட்டம் இந்துக்களின் ஜனத்தொகை அதிகரிக்கக் கூடாது என்று கூறுகிறது? அப்படி ஏதும்

கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவிக்காத ஜெயலலிதா, மோடிக்கு சீமான் கண்டனம்!

செவாலியர் விருதுக்கு தேர்வாகியுள்ள நடிகர் கமல்ஹாசனுக்கு, முதல்வர் ஜெயலலிதாவும், பிரதமர் மோடியும் இதுவரை வாழ்த்து தெரிவிக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பி, கண்டனம் தெரிவித்துள்ளார் நாம் தமிழர்

கபிலன் வைரமுத்து நாவல் பல்கலைக்கழக பாடம் ஆனது!

கவிஞர் வைரமுத்துவின் இளையமகன் கபிலன் வைரமுத்து எழுதிய ‘மெய்நிகரி’ என்ற நாவல் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் “தற்கால தமிழிலக்கியம்” வகுப்பில் பாடபொருளாக கற்பிக்கப்பட்டது. இது தொடர்பாக தேசிய

பெருமாள் முருகன் மீண்டும் எழுத்தாளராக மறுநுழைவு!

‘மாதொரு பாகன்’ நாவல் எழுதியதற்காக சாதி – மத வெறியர்களின் எதிர்ப்புக்கும், தமிழக அரசின் ஆணவ அடக்குமுறைக்கும் ஆளானார் எழுத்தாளர் பெருமாள் முருகன். இதனால் ஏற்பட்ட மன