வாக்குப்பதிவு முடிந்தது: அரவக்குறிச்சி 81.92%, திருப்பரங்குன்றம் 70.19%, தஞ்சாவூர் 69.02%, நெல்லிக்குப்பம் 85.76%

தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், புதுச்சேரியில் நெல்லித்தோப்பு ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 5 மணி

நாட்டில் கலவரம் மூளும் அபாயம்: குடியரசு தலைவருடன் மோடி திடீர் சந்திப்பு!

போதிய முன்னேற்பாடோ, திட்டமிடலோ இல்லாமல், “ரூ.500, ரூ.1000 செல்லாது” என கடந்த 8ஆம் தேதி திடீரென அறிவித்தார் நரேந்திர மோடி. போதிய கால அவகாசம் தரப்படாமல் உடனடியாக

“மக்களை துன்புறுத்தினால் கலவரங்கள் வெடிக்கலாம்”: மோடி அரசை எச்சரித்து உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!

ரூ.500, 1000 செல்லாது என திடீரென அறிவிக்கப்பட்டு, மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கையை எதிர்த்து, நாடு முழுதும் கீழ்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதை தடை செய்ய

மோடியின் ரூபாய் நோட்டு நடவடிக்கையை எதிர்த்து கேரள முதல்வர், அமைச்சர்கள் தர்ணா!

ரூ.500, ரூ.1000 நோட்டுகளை கூட்டுறவு வங்கிகளில் மாற்ற முடியாது என்ற உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அமைச்சர்கள் திருவனந்தபுரத்தில் ரிசர்வ் வங்கி

‘செல்லாது அறிவிப்பை’ வாபஸ் பெற நரேந்திர மோடிக்கு கெஜ்ரிவால், மம்தா 3 நாள் கெடு!

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை  நரேந்திர மோடி 3 நாட்களுக்குள் திரும்பப் பெற வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலும்,

“ரூ.500, ரூ.1000 செல்லாது என அறிவிக்கப்போவது அம்பானி, அதானிக்கு முன்பே தெரியும்!“ – பா.ஜ.க எம்.எல்.ஏ.

ரூ.500,  ரூ.1000 நோட்டுகள் செல்லாது என நரேந்திர மோடி அறிவிக்கப்போவது அம்பானி மற்றும் அதானி குழுமத்திற்கு முன்பே தெரியும்” என்று ராஜஸ்தானைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ பவானி

ரூ.500, ரூ.1000 விவகாரம்: மாநிலங்களவையில் மோடி அரசை கிழித்து தொங்க விட்ட எதிர்க்கட்சிகள்!

நாடு முழுவதும் ரூ.1000, 500 நோட்டுகள் செல்லாது என கடந்த 8-ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதற்கு காங்கிரஸ், அதிமுக, பகுஜன் சமாஜ், மார்க்சிஸ்ட்

விஜய் மல்லையா உட்பட 63 “ஏழை” தொழிலதிபர்களின் ரூ.7018 கோடி கடனை ரைட்-ஆப் செய்தது எஸ்.பி.ஐ

வங்கிகளிடம் வாங்கிய கடனை திரும்ப கொடுக்காமல், நாட்டை விட்டு தப்பியோடிய ‘தொழிலதிபர்’ விஜய் மல்லையா பெற்றுள்ள ரூ.1,201 கோடி கடன் தொகை உட்பட ‘வேண்டுமென்றே’ கடனை திரும்ப

“ஏழைகளுக்கே பாதிப்பு”: மோடியின் ரூபாய் நோட்டு நடவடிக்கைக்கு அ.தி.மு.க. எதிர்ப்பு!

ரூ.500, ரூ.1000 செல்லாது என திடீரென நரேந்திர மோடி அறிவித்து மேற்கொண்டுவரும் நடவடிக்கைக்கு அ.தி.மு.க. கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. மறைந்த

“ஊழல் பேர்வழிகள் வரிசையில் நிற்கிறார்கள்” – மோடி! மோடியின் தாய் வரிசையில் நின்றார்!

ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என நரேந்திர மோடி அறிவித்ததை அடுத்து, ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்து மக்கள் தங்கள் வசம் உள்ள சொற்ப எண்ணிக்கையிலான ரூ.500,

சாயம்போன மோடி அரசு சொல்லுகிறது: சாயம் போனால் தான் ரூ.2000 நல்ல நோட்டாம்!

நரேந்திர மோடி அரசு புதிதாக அச்சிட்டு வெளியிட்டுள்ள ரூ.2000 நோட்டு மிக மட்டமான தரத்தில், பார்க்க ரொம்ப கேவலமாக இருப்பதாக சமூக வலைத்தள பதிவர்கள் காறி உமிழ்ந்து