நீட்: “உச்ச நீதிமன்ற தீர்ப்பை தலை வணங்கி ஏற்கிறோம்!” – தம்பிதுரை
நீட் தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம் என்று அதிமுக எம்.பி.யும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை கூறியுள்ளார். நீட் தேர்வு அடிப்படையில் தமிழகத்தில்
நீட் தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம் என்று அதிமுக எம்.பி.யும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை கூறியுள்ளார். நீட் தேர்வு அடிப்படையில் தமிழகத்தில்
நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரும் தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் மோடி அரசு தெரிவித்துள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ்
முஸ்லிம்கள் விவாகரத்து நடைமுறையான முத்தலாக், சட்டப்படி செல்லத்தக்கதா என்ற வழக்கு விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் குரியன் ஜோசப், ஆர்.எப்.நாரிமன், யு.யு.லலித், அப்துல்
அதிமுகவின் பழனிச்சாமி அணி, பன்னீர்செல்வம் அணி ஆகிய இரண்டும் நேற்று இணைந்ததை அடுத்து, தற்காலிக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வி.கே.சசிகலா விரைவில் நீக்கப்படலாம் என தகவல் வெளியானது.
“பாஜக தலைவர் அமித் ஷா அவதார புருஷரும் அல்ல; தமிழகம் குஜராத்தும் அல்ல” என்று அ.தி.மு.க அம்மா அணி பேச்சாளரும், டிடிவி. தினகரனின் ஆதரவாளருமான நாஞ்சில் சம்பத்
ஒரு படத்தில் ரவுடியாக வரும் விவேக், மாமூல் வசூல் மற்றும் அராஜகம் செய்வதில் தனக்கும் தாதா சுமனுக்கும் இடையே பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக, “காக்கிநாடா எனக்கு, பாவாடை
ஜெயலலிதா மரணமடைந்து சுமார் 9 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், அம்மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி இன்று அறிவித்துள்ளார். சென்னை தலைமைச்
மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, பாஜகவைப் பின்னுக்குத் தள்ளி அபார வெற்றி பெற்றுள்ளது. மேற்குவங்க மாநில உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஆகஸ்ட் 13-ம்
இரும்புப் பெண்மணி இரோம் ஷர்மிளா கொடைகானலில் இன்று (ஆகஸ்ட் 17) பதிவுத் திருமணம் செய்து கொண்டார். அயர்லாந்தைச் சேர்ந்த தனது நீண்ட நாள் காதலரான தேஸ் மாண்ட் ஹட்டின்ஹோவை
திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். முன்னதாக இன்று (ஆகஸ்ட் 16-ம் தேதி) காலை 6.30 மணியளவில் கருணாநிதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி
நாட்டின் 71-வது சுதந்திரதினமான இன்று செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி கொடியேற்றி சிறப்புரையாற்றினார். விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர்